![](http://2.bp.blogspot.com/-2bgGfP5d8pU/VCD-CCvZImI/AAAAAAAACKA/zYusbyYS29k/s320/poosaari.jpg)
ஹிங்கிரிய அந்தபன்கொடையை சேர்ந்த திருமணம் முடித்த பெண்கள் இருவருக்கு குழந்தை பேறு தருவதாக கூறி, அவ்விருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பூசாரிக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைபாடு தொடர்பில் பொலிஸார் மேற் கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.