திருச்சியில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் மயிரிழையில் தப்பியது !!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்க ப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில்...
View Articleகுழந்தை தருவதாககூறி பெண்களை துஷ்பிரயோகம் செய்த பூசாரி ....
குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு தோஷம் கழித்து குழந்தை பெற்று கொடுப்பதாக கூறி, அவர்களை துஷ்பிர யோகம் செய்த பூசாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து திரும்பிய மாத்தறையை...
View Articleரூ.2 கோடி கப்பம் கேட்டவர் கைது !!
நபரொருவரை கொலை செய்வதாக அச்சுறுத்தி, 2 கோடி ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 30 திகதி தனக்கு தொலைபேசி அழைப்பினை...
View Articleகொழும்பில் பாரிய மரம் வீழ்ந்ததில் 12 வாகனங்கள் சேதம் - மூவர் காயம்
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மித்தான கேரி கல்லூரி பகுதி யில் பெரிய மரம் ஒன்று இன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கி...
View Articleஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில்... (வீடியோ,படங்கள்)
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்ற டைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
View Articleபேஸ்புக்கினூடாக மாணவிகளுக்கு இரகசிய அழைப்பு விடுத்த இளைஞன் கைது !!
முகப்புத்தகத்தினூடாக மாணவிகள் இருவருக்கு குறுந்தகவல் அனுப்பி, தன்னை சந்திக்க வருமாறு அச்சுறுத்தல் விடுத்த 22 வயது இளைஞன் ஒருவரை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவி...
View Articleபுலிக்கூண்டுக்குள் தவறி விழுந்த மாணவனை குதறியெடுத்த வெள்ளைப் புலி! டெல்லியில்...
டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு...
View Articleஇராஜபக்ஷ அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை...
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேல் அரசாங்கமானது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூர இராணுவத் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு வாரங்களின் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் அறிக்கை மூலம், இஸ்ரேலின்...
View Articleயாழில் காதலுக்காக தனக்கு தானே தீமூட்டிக் கருகிய சிவதர்சன்!!
தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் வேலைக்குச் சென்றதால் விரக்தியுற்ற இளைஞர் தனக்குத் தானே தீமூட்டி மரணமாகியுள்ளனான். கடந்த 4ம் திகதி காதலி வேலை செய்யும் இடத்திற்கு அருகில்...
View Articleபலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்!! (நேரடி வீடியோ)
டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது.இச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல்...
View Articleபருத்தித்துறை கடலில் சிக்கிய ஆயிரம் கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை!!!!
முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற் பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா...
View Articleபுலிகள் மீது தடை: தீர்ப்பாய விசாரணையில் சாட்சியிடம் வைகோ கேள்வி
புலிகள் தடை மீது அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதி அரசர் மிட்டல் அவர்களின் தீர்ப்பு ஆய விசாரணை, இன்று (27.9.2014) இரண்டாவது நாளாக சென்னை எம்.ஆர்.சி.நகர் இமேஜ் அரங்கத்தில்...
View Articleசொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகளுக்கு சிறையில்...
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழ் நாட்டின்...
View Articleஸ்காட்லாந்தின் பிரிந்துபோக ஆதரிக்காத வாக்குகளும், பிரிட்டிஷ் தேசிய அரசின்...
ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான வெகுஜன வாக்கெடுப்பில் மொத்த வாக்குப்பதிவு 84.6 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில், அது 44.7 சதவீதத்திற்கு 55.3 சதவீதத்தால் தோற்கடிக்கப்பட்டது.ஆளும் வட்டாரங்களில் உடனடியான...
View Articleபயங்கரவாதத்தின் நிழலில் பேச முடியாது: பாகிஸ்தானுக்கு மோடி பதிலடி
பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து கொண்டு, அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.ஐ.நா., பொதுசபையின் 69வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...
View Articleபுலமைப்பரிலில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவி முதலில் அல்லாஹ்வுக்க...
2014 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் தோற்றிய மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி ஐ. எல். எம்....
View Articleவாக்குகளில் அரைக்கோடி சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பவருக்கே! – ஞானசார
வாக்குகளில் அரைக்கோடி அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரும் வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தயார் என பொதுபல சேனா அமைப்பு...
View Articleஜெயாவின் ஜாமீன் மீதான சிறப்பு மனு எதிர்வரும் 7-ம் திகதிக்கு ஒத்திவைப்பு!...
தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் திகதி ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.ஏற்கெனவே தாக்கல்...
View Articleசந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்கினால் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமாம்!...
சந்திரிக்கா பொது வேட்பாளராக களம் இறங்குவாரானால் தமிழர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் பெரும்பாலானோரின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என்று அகில இலங்கை தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஐயாசாமி இராமலிங்கம்...
View Articleமாகாணசபை தேர்தலில் அரசாங்கத்துக்கான ஆதரவு சரிந்தது தொடர்பில் சமன் குணதாசவின்...
இலங்கை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த சனிக்கிழமை நடந்த ஊவா மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதன் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக சரிந்தமை, அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும்...
View Article