மாணவி மீது பாலியல் வல்லுறவு! அக்கறைப்பற்றில் சம்பவம்
மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,பாலமுனை 1 ஆம் பிரிவை சேர்ந்த மாணவி...
View Articleஇலங்கையில் 90 வீதமானோர் மூவேளை உணவின்றி அல்லலுறுகின்றனர்!
இலங்கையில் நூற்றுக்கு 99 வீதமானோருக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கும் இன்றி மிகவும் கஷ்டப்படுகின்ற நிலையில், 1% மானோர் மாத்திரம் ரூபா. 200 கொடுத்து அப்பம் சாப்பிட்டு படாடோப வாழ்க்கை வாழ்வதாக ஐக்கிய...
View Articleஜனாதிபதி மகிந்த மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.. அதற்கெதிராக நானே...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்காக தேர்தலில் குதித்தால் இலங்கைப் பிரஜையெனும் அடிப்படையில் நானே அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன் என முன்னாள்...
View Articleவடக்கிற்காகவே கிழக்கிலுள்ள மக்கள் யுத்தம் செய்தார்கள்!
கிழக்கிலுள்ள மக்களுக்கு யுத்தம் ஒன்றில் தேவையில்லை எனவும் அவர்கள் தமிழீழத்திற்காக யுத்தம் செய்தது வடக்கிலுள்ள மக்களுக்காகவே எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடுகின்றார்.யுத்தத்தின்...
View Articleதென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது சரீஆ சட்டத்தை அமுல்படுத்தும் ஆபத்தான ஒரு...
சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார்....
View Articleபடுகொலை தொடர்பில் கைதாகி பிணை எடுக்க ஆள் இல்லாமல் சிறையில் இருந்த ஈபிடிபி...
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் ரொக்சியன் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்படதுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஈபிடிபி கட்சியின்...
View Articleஇலங்கையில் இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம்...
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர எஸ். டி. மூர்த்தி வடக்கு மாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு...
View Articleஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை...
ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல...
View Articleசுப்பிரமணியசாமி சாமியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணைய தளம் பக்கத்தில் 'தமிழக அரசு தீவிரவாத அமைப்புடன் நட்புடன் உள்ளது. அண்மையில் கூட விடுதலை புலிகள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்த மறைந்த...
View Articleயாழ்ப்பாணத்தை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான செல்வராசனை பொலிஸ் காவலில் வைத்து...
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியான இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருண் செல்வராசனை ஆறு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி...
View Articleகிழிந்த பாதணிகளுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் (படங்கள்)
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் அது பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர்...
View Articleகுடு லாலிதவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை!
அத்துருகிரிய, ஒருவல பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 'குடு லாலித'என்றழைக்கப்படும் விதான முதியன்சலாகே லாலித்ய கௌசல்யவின் 685 இலட்சம் ரூபாய்...
View Articleஆசிரியை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நிரூபனம்!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதும்பிட்டிய பகுதியில் பூசாரி ஒருவரின் வீட்டின் முன்னால் இருந்த புதை குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை அ.சரஸ்வதி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக...
View Articleகோட்டாபயவோ, பசிலோ தங்களின் சொந்த பணத்தை எங்களுக்கு தரவில்லை – விக்கி
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிரு த்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து எமது மக்களுக்காக...
View Articleஈபிடிபி யின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
„மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி'எனும் சுலோகத்தை கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் இணையத்தளம் இந்தோநேசியாவைத் தளமாக கொண்ட „எதுவே அசாத்தியமில்லை, நாம் நம்பும்வரை எதுவும் எப்போதும்...
View Articleஇந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய ஜோடி!! (திருகோணமலைக் கடற்கரையில்...
இந்துகலாசாரத்தின் மீது கொண்ட பற்று காரணமாக ரஷ் யாவைச் சேர்ந்த வெள்ளைக்கார ஜோடி ஒன்று திருகோண மலை வந்து சனிக்கிழமை இந்துமுறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். குறித்த ஜோடியினர் பல்கலைக்கழகத்தில்...
View Articleமுன்னாள் காதலனால் கடத்தப்பட்ட பெண் மகனுடன் காரிலிருந்து கீழே குதித்துத்...
குருணாகல் பொல்பித்திகம பொலிஸ் பிரிவில் கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் இளம் தாயொரு வரையும் அவரது மூன்றரை வயது மகனையும் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்ப...
View Articleபழம் வீதியில் திருட்டுத்தம்பதியினர் பொலிஸாரால் கைது !!
திருடிய பொருட்களினை பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியினை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆறுகால் மடம் பழம் வீதியிலேயே நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த இடத்தில் வீடொ ன்றினை...
View Articleஜனாதிபதிக்கு விசேட இணையத்தளம் !!
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண் டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள...
View Articleஜப்பானிய பிரதமர் இலங்கை சீனாவுடனான உறவுகளை வலுகுறைக்க நெருக்குகிறார். By W.A....
இலங்கைக்கான சின்சோ அபேயின் இரண்டு நாள் பயணமானது சீனாவின் இழப்பில் தெற்காசியாவில் ஜப்பானிய செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு பரந்த உந்துதலுடன் பிணைந்துள்ளது.ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே,...
View Article