Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

எஞ்சிய நான்கே நான்கு புலிகளும் ராஜபக்சங்களின் சீலைக்குள்! பிரபாகரன் எஞ்சியிருந்தால் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார்!

$
0
0
இந்தநாட்டில் பயங்கரவாதம் நந்திக்கடலுடன் முடிவடைந்துள்ளதாகவும் அவற்றை முடிந்துக்கட்டிய நாங்கள் உயிருள்ளவரை அது மீள எழும்ப இடமளியோம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிலியந்தலவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளதுடன் உலகிலே பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்த நாடென்ற சாதனையை தாம் நிலைநாட்டியபோதும், நான்கே நான்கு புலிகள் எஞ்சியுள்ளதாகவும் அந்த நால்வரும் ராஜபக்சக்களின் சீலைக்குள் ஒழிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கே.பி, கருணா, பிள்ளையான் மற்றும் எமில்காந்தன் என்கின்ற புலிகள் நால்வருமே அவ்வாறு எஞ்சியுள்ளனர் என்றும் தவறுதலாகவேனும் பிரபாகரன் எஞ்சியிருந்தால் அவர் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் இராணுவத் தளபதி அரசுடன் இணையப்போவதாக அரச சார்பு இணையங்கள் பொய்பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் இவ்வரசாங்கத்தால் வழங்கப்பட்ட அத்தனை சுகபோகங்களையும் துறந்து நாட்டு மக்களுக்காக இவ்வரசாங்கத்திற்கு எதிராக போர்கொடி தூக்கிய தான் அந்தக்காரியத்தை எட்டாமல் உறங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>