மைத்ரிபால சிறிசேனாவின் மட்டக்களப்பு அலுவலகம் தீக்கிரை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...
View Articleசோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கொழும்பு கூட்டத்தில் உரை.
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தன, கடந்த வாரம் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் தேர்தல் வேலைத்திட்டத்தை விளக்கினார். சோசக அரசியல் குழு உறுப்பினரான...
View Articleஇலங்கையில் மழை, வெள்ளத்தால் பாரிய அழிவு: 80 ஆயிரம் பேர் இடம்பெயர்வு
இலங்கையில் நிலவும் கடுமையான காற்றுடன் கூடிய மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடெங்கிலும்...
View Articleஇதொகா உறுப்பினர் இருவர் மைத்திரிக்கு ஆதரவு. மகிந்தவின் ராஜ தந்திரம் எங்கே?...
இலங்கையில் மலையகத்தின் முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்கள் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய மாகாண சபையின்...
View Articleஎஞ்சிய நான்கே நான்கு புலிகளும் ராஜபக்சங்களின் சீலைக்குள்! பிரபாகரன்...
இந்தநாட்டில் பயங்கரவாதம் நந்திக்கடலுடன் முடிவடைந்துள்ளதாகவும் அவற்றை முடிந்துக்கட்டிய நாங்கள் உயிருள்ளவரை அது மீள எழும்ப இடமளியோம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்....
View Articleமஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில...
View Articleவவுனியாவில் 20 குளங்கள் உடைப்பு! – 12 ஆயிரம் பேர் பாதிப்பு. மழையின்...
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...
View Articleபோலி ஆவணத்துடன் மஹிந்த பிரச்சாரம்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்:...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக போலியான ஆவணமொன்றை அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் தயாரித்து மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றமை பாரிய...
View Articleவவுனியா அருந்ததி மண்டபத்தில் ஜேவிபி!
மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை வவுனியா அருந்ததி மண்டபத்தில் மக்கள் முன் பேசவுள்ளனர். நாளை காலை (27.12.2014)...
View Articleஈராக்கிற்கு திரும்பும் பிரிட்டிஷ் படைகள். By Mark Blackwood
ஒரு தசாப்தத்திற்கும் மேலான போரினைத்தொடர்ந்து, ஈராக்கிலிருந்து முன்பு விலகியதற்கு மாறாக பிரிட்டனின் ஆயுதப்படைகள் மத்திய கிழக்கை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன.செப்டம்பரில், ஈராக்கில் ஈராக் மற்றும்...
View Articleசந்திரிகா குமாரதுங்க சென்ற இடத்தின் மீது தாக்குதல்
இலங்கையில், பேருவளை பிரதேசத்தில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னணி அரசியல்வாதியான ஹிருணிகா ஆகியோர் இரவு உணவுக்காக சென்ற இடத்தின் மீது தாக்குதல்...
View Articleதேர்தல் பிரசாரத்தில் சிறார்கள்; தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச்...
View Articleவவுனியா புதுக்குளத்தில் விபச்சாரம். அரசும், சமூகமும் வேடிக்கை.
வவுனியா நகரத்தில் இருந்து சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குளம் கிராமம் சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
View Articleவடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லையாம்; மைத்திரிபால அறிவிப்பு!
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய...
View Articleஈரான் அரசும் மகிந்த அரசுக்கெதிராக வேலை செய்கின்றதா ? யஹியா வாஸித்-
ஈரான் அரசுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதிப்பதற்கு முன்னால். நமதுசிறிலங்கா அரசு கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. திடீரென பொருளாதாரதடை வந்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய்...
View Articleஅரசுக்கெதிராக பூகம்பம் வெடிக்க யார் காரணம். சஜின் வாஸ் vs கிறிஸ் நோணிஸ் Xரே...
மகிந்த அரசுக்கெதிராக இவ்வளவு பாரிய எதிர்ப்பலைகள் எழும்புவதற்கு பல காரணிகள் கூறப்படுகின்றது. அதில் மிக மிக முக்கியமாக இந்திய. அமெரிக்க கூட்டுச்சதி பற்றித்தான் ஆய்வாளர்கள் பேசுகின்றார்கள்.ஆனால் இவைகளை...
View Articleஎதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம...
View Articleமட்டக்களப்பு மைத்திரி பிரசாரக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்
இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதோடு...
View Articleநோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி எடுத்த தென் கொரிய மருத்துவமனை...
‘கங்னம் ஸ்டைல்’ என்ற பாடல் மூலம் உலகின் கவனத்தைப் பெற்ற தென் கொரியாவின் ‘கங்னம்’ மாவட்டம் தற்போது இன்னொரு சம்பவத்தினாலும் பிரபலமாகியுள்ளது. அம்மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து...
View Articleரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடு கேட்கவில்லை...! – சம்பிக்க
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.மைத்திரிபால சிரிசேன, அம்பாறை...
View Article