த.தே.கூ. மைத்திரிக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரிணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்குவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.கொழும்பு ஜானகி ஹோட்டலில்...
View Articleஅங்கவீனரான முன்னாள் படை வீரனை தாக்கி அவரது பொய்காலை கழற்றிச் சென்ற மஹிந்தவின்...
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்தோர் நேற்று மகியங்கணை பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதலில் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது கொலை...
View Articleமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில்...
View Articleதெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்': மகிந்த
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 'தமிழ் மக்கள் தெரியாத தேவதையைவிட நன்கு தெரிந்த பிசாசை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும்'என்று...
View Articleவீரவன்ஸ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறிசேனவுக்கு ஆதரவு
இலங்கையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால...
View Articleவட மாகாண புலி ஆனந்தி சசிதரனின் சுய உருவம் இதோ..! தமிழர்களை தேர்தலை...
வட மாகாண சபையின் உறுப்பினர் புலி எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்கும்படி கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய...
View Articleமஹிந்தாவின் ஆசிர்வாதத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோடினார் புலிகளின் முன்னாள்...
புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல் மன்னன் கே.பி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரை மகிந்த கும்பலே அனுப்பி வைத்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும்...
View Articleதேர்தல் யுத்தம் மகிந்தருக்கும் மைத்திரியருக்குமிடையில் இல்லை - ஞானசார தேரர்
இந்த தேர்தல் யுத்தம் இருப்பது மகிந்த - மைத்திரியிடையே அல்ல. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, பிறநாடுகளுடன் கைகுலுக்குகின்ற ஈனியா திருட்டுக் கும்பலுடன்தான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...
View Articleபேதலிக்கும் பேரினவாதம் - ஓர் அரசியல் கண்ணோட்டம்
மனிதாபிமானம் மரத்துப்போன மனிதர்களின்” தலைமைத்துவத்தின்கீழ் இங்கு நாம் வாழ்கின்றோம். காமமும், ஆடம்பரமும், மோசடியும் மிக்க அரசியல்வாதிகள் இவர்கள்.கற்பொழுக்கமுடைய மனிதர்கள் அரசியலில் சங்கமிக்கும் காலம்...
View Articleஇலங்கை தேர்தலில் வாக்குப்பதிவு மும்முரம். வட பகுதியில் குண்டு வெடிப்பும்...
இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. நீண்ட வரிசைகளில் காத்திருந்தபடி மக்கள் வாக்களித்தனர். உள்ளூர் நேரப்படி நண்பகல் வரை சுமார் 40...
View Articleஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல் - 2015 (ஒரு கண்ணோட்டம்)
2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (Sri Lankan presidential election) இலங்கையின் ஏழாவது அரசுத்தலைவரை (சனாதிபதி) தேர்ந்தெடுக்க 2015 சனவரி 8 ஆம் நாள் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர்...
View Articleஇலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு!
புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன 51.28% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதால், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன...
View Article2015 தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!!
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன. வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக...
View Articleநாடெங்கிலும் பாற்சோறு வழங்கி சந்தோசக் களிப்பில் மக்கள்!
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து போட்டியிட்டு, இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிரிசேனவின் வெற்றியையிட்டு,...
View Articleஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கீழ் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும்.
பொன்சேகாவுக்கு பாதுகாப்பு சுமந்திரனுக்கு சமூக நல்லிணக்கம், மீள்குடியேற்றம், மொழிகள் மற்றும் அமைதி என 4 அமைச்சுப்பொறுப்பு.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது ஜனாதிபதியின் கீழ் அமைச்சர்களாக,...
View Articleமைத்திரிபாலவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தவர்கள் தமிழ் மக்களே! - அநுரகுமார...
பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின்றோம் என தெரிவிக்கும்...
View Articleபுதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.எம். யூ.டீ. பஸ்நாயக்கா!
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பாதுகாப்புச் செயலாளராக பீ.யூ.டீ. பஸ்நாயக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள்...
View Articleபுதிய ஜனாதிபதியின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு ஹட்டன் நகரசபைத் தலைவர்...
ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பணிபுரியும் மூன்று ஊழியர்கள் தன்னுடைய அநுமதியின்றி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் படத்தை நகரசபைச் சுவர்களில் ஒட்டியுள்ளதாக்க்கூறி, இன்று மாலை நகரசபைத் தலைவர்...
View Articleமஹிந்தவின் அடுத்த முயற்சியும் பிசகியது. கட்சியை விட்டு கழன்று செல்லும்...
டக்ளசுக்கு கதவு மூடப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற மறுகணமே பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தார். ஆனால் அறுதிப்பெரும்பாண்மை இன்றி ரணிலால் பிரதமராக நீடிக்க...
View Articleபுதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களினதும் ராஜாங்க அமைச்சர்களினதும் விபரம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி...
View Article