கே.பி க்கு பிடிவிறாந்து கேட்டு நீதிமன்று செல்கின்றது ஜேபிவி.
புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கடத்தல்காரனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவிலிருந்து...
View Articleராஜபக்சே ஆட்சியின் போது அனுமதி: சீனாவின் துறைமுக திட்டத்தை மறுஆய்வு செய்ய...
இலங்கையில் புதிய துறைமுகம் அமைப்பதற்கு சீனாவுக்கு ராஜபக்சே அரசு அனுமதி வழங்கியதை மறுஆய்வு செய்ய, புதிய அரசு தீர்மானித்து உள்ளது. இலங்கையில் முன்பு ராஜபக்சே அதிபராக இருந்த போது, சீனாவுடன் நெருக்கத்தை...
View Articleபோர்க்குற்றம் தொடர்பில் தகவல்களை வழங்காமையால் அமெரிக்காவின் ராப் பதவி விலகல்
இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக் கொடியை தாங்கி வந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சம்பவம் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்காத குற்றச்சாட்டு...
View Articleவடக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்
இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை...
View Articleஇராணுவப்புரட்சி தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 9ம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது இராணுவப் புரட்சி ஒன்றுக்கு முயற்சித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு...
View Articleகே.பி யை கைது செய்யக்கோரும் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26ல் விசாரணை! (மனுவின்...
புலிகள் அமைப்பிற்கு ஆயுதங்களை விநியோகம் செய்து வந்தவரும் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டபின்னர் அவ்வமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்தநாதனை கைது செய்து உரியமுறையில் விசாரணைகளை மேற்கொண்டு...
View Articleஏகாதிபத்திய போர், “பயங்கரவாதத்தின் மீதான போரும்” ஜனநாயகத்தின் முடிவும்! Chris...
சார்லி ஹெப்டோ ஊழியர்களும் அதன்பின் பணயக் கைதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்திருப்போர் முற்றுமுழுதான ஊடகச் செய்திகளாலும் “உணர்ச்சியற்ற கொடூரம்” குறித்த பாசாங்கான...
View Articleதுபாய் மாநகரில் அவசர உதவி பட்டன், பாதுகாப்பு கேமரா, திரையுடன் சூரிய ஒளியில்...
துபாயில் “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்” எனப்படும் “ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்” சோதனை முயற்சியாக விரைவில் நடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கம்பங்கள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய தெரு விளக்குகளுடன்...
View Articleடக்கிளசுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமை தொடர்பில் முதலைக்கண்ணீர்...
முன்னைநாள் அமைச்சரும் ஈபிடிபி என்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான கே.என் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னைநாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான...
View Articleபிராஸ் நாட்டு பத்திரிகைக்கு எதிராக குருநாகலில் ஆப்பாட்டம். பிராண்ஸ் தேசியக்...
உலகளாவிய முஸ்லிம்களை நையாண்டி பண்ணி பிரான்ஸில் வெளிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகைக்கும் அதில் வெளியான கார்டூனுக்கு எதிராகவும் இன்று குருநால் நகரிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆத்...
View Articleதலைமை நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவியேற்றார்.
இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன்...
View Articleஶ்ரீசுக உறுப்பினர்கள் பலருக்கு வேட்பு மனு இல்லை!யாழில் வெற்றிலையா? வீணையா!
எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி பாராளுமன்று கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் கட்சிகள் இறங்கியுள்ளது. நடைபெறவுள்ள...
View Articleராகுல், சோனியாவை 'அம்பலப்படுத்திய'ஜெயந்தி நடராஜனின் கடிதம்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்...
View Articleஅரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பே புதிய வரவு செலவுத் திட்டம். ஜேவிபி
தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பு என, எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி...
View Articleநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை நீடிக்கும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதீதமான அதிகாரங்கள் நீக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும்...
View Articleகிழக்கின் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம்!
இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான...
View Articleஅமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 4 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி!
ஏமனில் நேற்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 4 பேர் கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாஷிங்டன்...
View Articleகே.பி தொடர்பில் புலனாய்வுத்துறை இரகசிய அறிக்கை ஒன்றை தயாரிக்கின்றது.
புலிகளுக்கான ஆயுத விநியோகித்தராக செயற்பட்டு வந்த கே.பி எனப்படுகின்ற குமரன் பத்தநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட கே.பி மீது அவர் மேற்கொண்ட தேச...
View Articleஹக்கீமின் பாதையில் சென்று கிழக்கில் ஆட்சி அமைப்போம். த.தே.கூ
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் அரசியல் மட்டத்தில் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் சபையின் ஆட்சியை தாம் அமைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்டத்தை...
View Articleபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவரோடு பேச உதவும் அதி...
கேன்சர் உட்பட பல உயிர்கொல்லி நோய்கள் இந்த உலகில் இருந்தாலும் உயிரை மட்டும் விட்டு வைத்து, தினம் தினம் நரக வேதனை தரும் நோய் பக்கவாதம். கை கால்கள் முடக்கப்பட்டு தான் உணர்வதை தன்னை நேசிப்பவர்களோடு...
View Article