ராஜபக்சவின் கைக்கூலி குமார் குணரட்ணம் நாடுகடத்தப்படுகின்றான்.
ராஜபக்சவின் சர்வாதிகாரப்போக்கினை ஜேவிபி எதிர்த்ததை தொடர்ந்து தனது அரச பலத்தை பயன்படுத்தி அக்கட்சியை சின்னா பின்னமாக்கும் சதிகளை ராஜபக்ச மேற்கொண்டிருந்தமை யாவரும் அறிந்தது. ஜேவிபி யை...
View Articleபோலி ஆவணம் தயாரித்தி திஸ்ஸ அத்தநாயவிற்கு விளக்கமறியல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐதேக விலிருந்து வெளியேறி ஸ்ரீலசு கட்சியில் இணைந்து கொண்டதுடன் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான...
View Articleயாழ்பாணத்தில் டக்ளஸ் கும்பலால் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வு தொடர்பில்...
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவராக உள்ளார் சகாதேவன். இவர் கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் டக்ளஸ் கும்பலால் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வு தொடர்பில் தொடர் போராட்டங்களை நடாத்திவந்தார்....
View Articleசந்தர்ப்பங்களை கோட்டை விடும் தமிழ் தேசிய தலைமைகள்
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும்...
View Articleபுத்தி ஜீவிகள் என்ற பெயரில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிரான சதி...
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சுமார் 5000 மாணவர்களும் 200ற்கு மேற்பட்ட விரிவுரையாளர்களும் மற்றும் 250ற்கு மேற்பட்ட ஊழியர்களும் காணப்பட சுமார் 20 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக சமூகத்தின் பேரால் சில...
View Articleகணவரையும், மகள்களையும் ஒழுங்கா பார்த்துக்கோ.... மிஷல் ஒபாமாவுக்கு ஐ.எஸ்....
அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது...
View Articleரணில் - மஹிந்த கூட்டு குறித்து மைத்திரி சந்தேகம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி வருகிறார் என்ற நியாயமான சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுந்துள்ளதாக...
View Articleஇலங்கை தேர்தல் முடிவும் அதன் சர்வதேச தாக்கங்களும். Deepal Jayasekera
மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கை தேர்தலின் முடிவுகள், இலங்கை மற்றும் தெற்காசியாவில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்திற்கு...
View Articleபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரடியாக பறிக்கப்பட்டன. முறுகல்...
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத் தலைவர் என மகுடம் சூட்டவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வளர்த்துவரும் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சுப் பொறுப்புக்களை குறைக்கும் அதிவிசேட...
View Articleஇராணுவ பலத்தை கைப்பற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா!
சில நாட்களுக்கு முன் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நெருங்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் இலங்கை இராணுவத்தின் முக்கிய பொறுப்புக்களில்...
View Articleமுடிந்தால் என்னைத் தேர்தலில் தோற்கடிக்கவும்!
மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.நேற்று புத்தளம்...
View Articleஸலாமா தேசிய தின நிகழ்வு
“சகவாழ்வு” எனும் தொனிப் பொருளில் நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று (22) மாத்தறை காலிதாச வீதியில் அமைந்துள்ள பேர்ள் பிலேஸ் ஹோட்டலில் தேசிய ஸலாமா தேசிய தின நிகழ்வு இடம் பெற்றுக்...
View Articleஐ.நா விசாரணை அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்!
'செப்ரெம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை வரும். ஆனால் தேர்தல் வராதே'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படாமல் செப்ரெம்பர் மாதமே...
View Article1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்.
இந்த வாரத்தை முழுமையாக நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ஒரு ஆய்வுக்காய் அர்ப்பணிப்போம். இந்த விடயத்தில் நமது முழுக்கவனத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது கடினமல்ல. கடந்த அரை வருட கால நிகழ்வுகள்,...
View Articleசட்டப் புலியையும் கலைக்க பாக்கும் கட்டப்பிராய் நரி !
ஊரில வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்திப்போட்டு அதுகள் கஞ்சிக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட தான் மட்டும் மகிந்த வச்ச விருந்தில எல்லாம் கலந்து வாய்கிழிய சிரிச்சு கூழை கும்புடு போட்டு முந்தி ஒண்டுக்கும் வழி...
View Articleஇளவாலை பொலிஸ் நிலையத்தை அகற்றக்கோரி குதிரைக் கஜேந்திரன் ஆர்ப்பாட்டம்.
கஞ்சா தங்கம் கடத்தலுக்கு போடப்பட்ட தடைக்கல்லை அகற்று என்பது மறுகருத்து!குதிரையோடி பல்கலைக்கழகம் சென்ற காரணத்தால் செல்லமாக குதிரை கஜேந்தி என்றழைக்கப்படுகின்ற மகிந்தவின் எடுபிடி இன்று இளவாலை பொலிஸ்...
View Articleபுலிகளின் தலைமையே தமது உறுப்பினர்களை நடுத்தெருவில்விட்டது! ஏனைய கட்சிகள்...
„என்னுடைய விபச்சாரம் இல்லை இல்லை என்னுடைய எழுத்தூ ஆயுதம்'எனும் புத்தகத்தை கொழும்பில் ரணில் விக்கிரமசிங்காவின் கால்களுக்கு சமர்பணம் செய்து வெளியிட்டுவிட்டு அதை புலம்பெயர்ந்த மக்களிடம் காசாக்க வந்திருந்த...
View Articleஇந்திய அரசுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு திறந்த மடல்.
எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ள நிலையில், இந்திய பிரதமருக்கு இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளதுடன்...
View Articleஉலகமகளிர் தினம் 2015 . நோர்வே நக்கீரா
தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டா டுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள். இம்...
View Articleகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என...
View Article