Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பிரபாகரன் போல் பகல் கனவு காணும் விக்னேஸ்வரன்: திவயின

$
0
0
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தற்பொழுது வடக்கில் பகல் கனவு காணும் ஒரே ஒரு நபர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என திவயின வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.


மேலும் அந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முதலமைச்சராக பதவியேற்கும் முன் விக்னேஸ்வரன் பல கனவுகளைகண்டாலும் முதலமைச்சரான பின் அவர் காணும் கனவுகள் அலங்காரமானவையாக காணப்படுவதுடன் தற்போது விக்னேஸ்வரனின் புதிய கனவு வடக்கு மாகாணத்தில் இருந்து தேசியக் கொடியை நீக்குவதுதான் எனத் தெரிவித்துள்ளது.

இதன் ஒருகட்டமாக வடக்கில் நடைபெறும் எந்த அரச நிகழ்வுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை தடை செய்ய விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாகவும் தன்னுடைய இந்த தீர்மானம் தொடர்பில் அவரது தனது சகாக்களும் ஏற்கனவே அறிவித்து விட்டார் என்பதுடன் இதற்கு காரணம் இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் வாள் ஏந்திய சிங்கம் விக்னேஸ்வரனுக்கு பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>