Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.

$
0
0
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழக்குகின்ற நாடாகவும் மாறியுள்ளது என குற்றஞ்சுமத்துகின்றார் பா. உ விமல் வீரவன்ச.

ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்:

இதில் வியப்பு யாதெனில் தனது தந்தையை கொன்றவர்களுக்கு நஷ்டஈடு வழங்கு என பாராளுமன்றில் கை உயர்த்தியுள்ளார் சஜித் பிறேமதாஸ. அதையேதான் நவின் திஸாநாயகவும்செய்துள்ளார்.

இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. அச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன் மனித உரிமைகள் சங்கங்களை உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறாயின் குறித்த சட்டமானது பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்பது எனது கருத்து.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>