Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை ஒத்துக்கொள்கின்றார் பின்வரிசை பாராளுமன்ற உறுபபினர் எஸ்.எம்.மரிக்கார்.

$
0
0
ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றது. குறிப்பாக அது நாட்டின் அபிவிருத்திக்காக எவ்வித வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காத காரணத்தினால், அரசாங்கம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைகூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்த அபிவிருத்தி தொடர்பான விடயங்களை சந்தைப்படுத்தாத காரணத்தினால், தற்போது திருடர்கள் வீரர்களாக மாறியுள்ளதுடன் வீரர்கள் திருடர்களாக மாறியுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த ஆரம்ப காலத்தில் விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் உட்பட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பத்தில் இது குறித்து சுட்டிக்காட்டிய போதும், அவை செயற்படுத்தாத காரணமாக அரசாங்கம் கேட்டு வாங்கி கட்டிக்கொண்டுள்ளது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>