மாணவன் மயங்கிவிழும் வரை பந்தாடிய ஆசிரியர்.
12ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மயங்கிவிழும் வரை வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் அடித்த சம்பவம் ஒன்று குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வகுப்பறையினுள் நுழைந்த குறித்த ஆசிரியர், மாணவனை...
View Articleஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை ஒத்துக்கொள்கின்றார் பின்வரிசை பாராளுமன்ற...
ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றது. குறிப்பாக அது நாட்டின் அபிவிருத்திக்காக எவ்வித வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வில்லை என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இந்நிலையில்,...
View Articleசவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை...
சவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்கு ஆதாரம் பெருகி வருவதற்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட்...
View Articleசீஐடி க்கு வாக்குமூலம் வழங்கி விட்டு பத்திரமாக வீடு சென்றார் டிஐஜி நாலக டி...
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என வெளியான ஒலிப்பதிவுகள் தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று இரண்டாவது...
View Articleஅரசமைப்பு வெற்றிபெறாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பாராம்...
புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய சர்ச்சையும் அரசமைப்பு...
View Article19 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கல்லூரி மாணவர் தற்கொலை!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள க்ரிமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் தரப்பில், "கெர்ச் நகரில்...
View Articleஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்! யாழ்பாணத்தில் ஜேவிபி துண்டுப்பிரசுரம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்....
View Articleஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது
காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது....
View Articleமட்டு. மத்திய கல்வி வலயம் 67வது நிலையில் : கிழக்கு மாகாணம் கல்வி வீழ்ச்சிக்கு...
கிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக்கண்டுள்ள நிலைமைக்கான முழுப்பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.இது விடயமாக இலங்கை ஆசிரியர்...
View Articleசஜீவ சேனசிங்கவுக்கு உயிரச்சுறுத்தலாம்! பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு.
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்...
View Articleவிக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவர் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில் அரசியலில் இறங்கவுள்ளார் என்ற பலமான கருத்துக்கள்...
View Articleயாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தின் பேயாட்டம் 31 வருடங்கள்.
அமைதிப்படையென வந்த இந்திய ராணுவத்தை பிறேமதாஸவுடன் இணைந்து எதிர்த்தனர் புலிகள். அவர்களுக்கு எதிராக போரும்தொடுத்தனர். இந்திய ராணுவமோ அத்துடன் தான் இலங்கையில் அமைதிப்படை என்பதை மறந்தது. அது வெறியாட்டம்...
View Articleறோ ஒழுக்கமான புலனாய்வு அமைப்பாம்! இலங்கையிலுள்ளவர்கள் குடிகாரர்களாம் பொன்சேகா...
உலகிலுள்ள புலனாய்வு அமைப்புக்களில் தலைசிறந்த அமைப்பு றோ எனவும் அவ்வாறானதோர் அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது அல்லவென்றும் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள்...
View Articleமலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கில் போராட்டம். பாறுக் ஷிஹான்
ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
View Articleஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு.
♥ இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல்...
View Articleஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா? வை எல் எஸ் ஹமீட்
நாம் அடிக்கடி நம் அரசியலில் கேட்கும் வார்த்தைகள், “ எங்களுக்கு அபிவிருத்தி முக்கியம் இல்லை; உரிமையே முக்கியம்”. “ உரிமையில்லாத அபிவிருத்தியால் பயன் இல்லை.” “ அபிவிருத்திக்காக சோரம்போக முடியாது.”...
View Articleஇதுவரை வன்னியில் 11086 ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால்...
1995ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட புலிகள் வன்னியில் தஞ்சமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களையும் தங்கள் இருப்பு பிடிக்குள் வைத்திருந்தனர். இக்காலத்தில் வன்னியின் சகல...
View Article'வட்ஸ்அப் செய்யுங்கள் ஒரு மாதத்தில் அனுமதியை தருகின்றேன்'சுஜீவ சேனசிங்க...
இலங்கையில் அரசியல் செய்வதென்றால் டீல் செய்வதற்கு தனியானதோர் தகமைவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட டீல்களால்தான் நாடு இன்று குட்டிச்சுவராகி, கடன்சுமையில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஐக்கிய...
View Articleரெலோவை கூறுபோட திட்டம் தீட்டும் விக்னேஸ்வரன். மகனும் குடும்பத்துடன்...
நாளையுடன் வடமாகாண சபைக்குரிய காலம் முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. முதலமைச்சர் அத்துடன் தனது அடுத்த தவணைக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார். அவர்...
View Articleஜமால் மரணம் குறித்து முழு உண்மையும் வெளியிடப்படும்: துருக்கி மிரட்டல். சவுதி...
ஜமால் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரணியில் எர்டோகன் பேசும்போது, ”நாம் அனைவரும்...
View Article