![](http://2.bp.blogspot.com/-IlNTZGeXd0Y/W9rLj7iXQJI/AAAAAAAAstw/7uX-orh4O2cWajnVgNDCYzXZ1j_p8SO2QCLcBGAs/s200/Mahinda%2BRajapaksa%2B4.jpg)
பிரதமர் அலுவலக்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எனினும் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டுமென நேற்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்தபோது கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.