5 ம் திகதி பாராளுமன்று கூடுகின்றது.
இம் மாதம் 16 திகதிவரை வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிற்போடப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 05 திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மாணித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.பிரதமர்...
View Articleஆழுநர் கனவுலகில் மிதக்கும் வித்தியாதரன்.
உதயன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக இருந்தவர் வித்தியாதரன். தமிழ் தேசியக் கூட்டமைமப்பு தன்னை வட மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென மிரட்டிவந்தார். அனால் தமிழ் தேசியக்...
View Articleயார் இந்த நாமல் குமார? போட்டுடைக்கின்றார் மகாசோன் படையணியின் தலைவர் அமித்...
கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டடில் மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாத...
View Articleஎன்னை கொன்றுவிட்டுதான் வட-கிழக்கை இணைத்து சமஸ்டியை உருவாக்க முடியும்....
புதிய அரசமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை. இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொன்றுவிட்டுத்தான் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என ; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
View Articleபுதிய அமைச்சர்கள் சிலர் பதவியேற்பு: பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மைத்திரி கையில்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேலும் சிலர், அமைச்சர்களாக இன்று பதவியேற்றுள்ளனர். இவ்வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர்கள்துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசன, நீர்வழங்கள் மற்றும் அனர்த்த...
View Articleரணில் - கோத்தா அலரி மாளிகையில் சந்திப்பு – நாளை வெளியேறலாம்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்துபேசியுள்ளதாக தெரியவருகின்றது. முன்னாள் பிரதம மந்திரி ரணில்...
View Articleமீண்டுமோர் பல்டி! பாராளுமன்று 14 ம் திகதியாம் .
இன்று அதிகாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரிவுரையாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றினை எதிர்வரும் 5 ம் திகதி கூடவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாராளுமன்றை எதிர்வரும் 14 ம் திகதியே கூட்ட முடியும்...
View Articleபிட்ஸ்பேர்க் யூதக்கோவிலில் பெருவாரியானோர் மீது துப்பாக்கிச்சூடு!...
பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பேர்க் நகரில் ட்ரீ ஆஃப் லைஃப் யூதக்கோவிலில் (Tree of Life Synagogue) நடந்திருக்கும் யூத-விரோத படுகொலை அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தின் நெருக்கடியை ஒரு புதிய...
View Articleமஹிந்தவிற்கு அமெரிக்க பீதியை கொடுக்கும் தயான் ஜெயதிலக.
இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க...
View Articleநாங்கள் ஐவரும் ரணில் விக்கிரமசிக்கவிற்கே ஆதரவு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார். இன்று சபாநாயகரை சந்தித்த பின்னர்...
View Articleபாதுகாப்பு பிரதானியை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு.
11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கமான்டர் சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தாரென,...
View Articleவியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவியேற்றார். எஸ்.பி நாவின்னவும் பல்டி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திந்திரன் சற்று முன்னர் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. புளொட் அமைப்பின் பிரதிநிதியாக தமிழ்...
View Articleஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி: அமெரிக்காவிடம் கூறிய சவுதி இளவரசர்.
ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக் கொள்வதற்கு...
View Articleபுலிகளினால் விதைக்கப்பட்டவை ஹலோ ட்றஸ்ட் (Hallo Trust) இனால் அறுவடை...
புலிகள் அமைப்பு வன்னியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பிரதேசமெங்கும் வெடிபொருட்களை புதைத்திருந்தனர். அவற்றை தற்போது பல்வேறு அமைப்புக்கள் இணைந்த நீக்கி வருகின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,...
View Articleரணில் விக்கரமசிங்கவை கைது செய்யக்கோருகின்றார் அரவிந்தன்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச சொத்துக்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி வருகின்றமையினால் ஜனாதிபதியும், பிரதமரும் அவரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட...
View Articleநானே அமித் வீரசிங்கவை காட்டிக்கொடுத்தேன். அவன் 1000 விகாரைகள் மீது கல்வீச...
கண்டி மாவட்டமெங்கும் பரவிய இன வன்முறைகள் தொடர்பில் கைதான மஹசொஹொன் பலகாய தலைவன் அமித் வீரசிங்க, அப்போது முழு நாட்டிலும் பாரிய குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக, பொலிஸ் உளவாளியான...
View Articleவியாளேந்திரனுக்கு எதிராக புளொட் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான வியாளேந்திரன் நேற்று அரசுடன் இணைந்து கொண்டதுடன் பிரதி அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார். இவர் புளொட் அமைப்பினூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
View Articleபுலமைப்பரிசில் பிஞ்சுகளை வதைக்கும் உளவியல். றிசாத் ஏ காதர்
இலங்கை தேசத்தில் கடந்த ஒக்டோபர் 05ம் திகதி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியிருக்கின்றது. ஏட்டிக்குப போட்டியாக பாடசாலைகள் சாதனைகள் நிகழ்த்தியதாக மார்தட்டிக்கொள்ளும் காட்சிகள்...
View Articleவாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனராம் . யாழ் நீதிமன்றில் சட்டத்தரணி
சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து „தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்"என யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்துள்ளார் சட்டத்தரணி மேனகா...
View Articleதமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்.
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்...
View Article