Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினேன். மனுஸ

$
0
0
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் முகமாக மைத்திரி-மகிந்த அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர் சிலர் முடிவெடுத்துள்ளனர். ஜனநாயகத்தையும் நிதியையும் நிலைநாட்டுவது எமது கடமையாகும். அதனாலேயே நானும் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்தேன் என பாரளுமன்ற அமைச்சர் மனுஸ நானாயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று நடைப்பெற்ற பாராளுமன்ற கூட்டதொடரின் பின்னரான ஊடவியளாலர் சந்திப்பின் போது அவர் மேலும்குறிப்பிடுகையில்:

பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மை கிடைக்காத நிலையியே கலைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தின் அமைச்சு நியமனங்கள் நடைப்பெற்ற வண்ணம் இருந்தன. இது எந்த ஜனநாயக நாட்டிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடு அல்ல.

நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவு நீதியையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>