வடி Coming! வடி coming! வடிவேல் சுரேஸை கேலி செய்யும் ஊடகவியலாளர்கள்! வீடியோ.
ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை புதிய பிரமராக நியமித்தபோது, பெரிதும் ஊடகங்களால் பேசப்பட்ட நபராக வடிவேல் சுரேஸ் காணப்பட்டார். அவர் ஒரே நாளில் இருமுறை தனது தீர்மானங்களை மாற்றி...
View Articleஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து...
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் முகமாக மைத்திரி-மகிந்த அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர் சிலர் முடிவெடுத்துள்ளனர். ஜனநாயகத்தையும் நிதியையும் நிலைநாட்டுவது எமது கடமையாகும்....
View Articleஐ.தே.கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிக்க மைத்திரி தயார். ஆனால் ரணில்...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின்...
View Articleபாராளுமன்றத்தில் அமளிதுமளி சபாநாயகர் காயத்துடன் வெளிநடப்பு. (வீடியோ)
இன்று காலை 10 மணி அளவில் இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தொடரின் ஆரம்பத்தின்போது மகிந்த இராஜபக்ஷ அவர்கள் விசேட உரையொன்றை ஆற்றினார். அவரின் உரையின்...
View Articleமகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாம் அனைவரும் எதிரியின் வலையில் மாட்டிக் கொண்டோம் -...
நாங்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைய வேண்டாம் என்றும் கூறியும், எம்மில் சிலர் அவர்களோடு இணைந்து கொண்டனர் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார...
View Articleஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பினுள் நுழைகின்றனர்.
கொழும்பு நகர மண்டப பகுதியில் பாரிய வாகன நெரிசல் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என்ற கோஷத்துடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு...
View Articleஇன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதியை சந்திக்கின்றனர் பாரளுமன்ற உறுப்பினர்கள்.
நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை...
View Articleநாளை மீண்டும் கூடுகின்றது பாராளுமன்று.
இன்று கூடிய பாரளுமன்று அமளிதுமளியுடன் நிறைவு பெற்றதுடன் எதிர்வரும் 21 திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத்...
View Articleபாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கத்தியுடன். இதோ படம்.
இன்று பாராளுமன்று கூடியபோது, மக்கள் பிரதிநிதிகள், காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டதுடன் சிலர் சிறுகாயங்களுக்கும் உள்ளாகியிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின்...
View Articleஜனாதிபதியின் கடிதத்தை வாசிக்க மறுத்த சபாநாயகர்.
இன்று பாராளுமன்று கூடப்பட்டபோது முக்கியமான சில தீர்ப்புக்கள் மற்றும் மற்றும் நிலையியற்;கட்டளை தொடர்பான சில விடயங்களை சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையினருக்கு வாசித்தார். அதன் முடிவில் ஜனாதிபதியினால்...
View Articleஜனாதிபதி அரசியல் யாப்பை மீற மாட்டாராம். பாராளுமன்ற தீர்ப்பை ஏற்கவும் தயாராம்.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையே ஆரம்பமான விசேட சந்திப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது. சந்திப்பின் முடிவில் ஜனாதிபதி பாராளுமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு தயார்...
View Articleஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள். தமிழீழத்திற்கு ரணில் தயார்! விஜயகலா.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக்கினால் அவர் சுயாட்சியை தருவதற்கு தயாராக இருப்பதாக யாழ் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக்...
View Articleவெல்லாவெளியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை (12) கைது...
View Articleஎனக்கு பிரதமர் பதவி பெரிய விடயமே அல்ல. மஹிந்த பாராளுமன்றில் ஆவேசம்.
நேற்று பாராளுமன்று கூடியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு விசேட பேச்சுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆச்சந்தர்பத்தில் குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிரதமர் என்று...
View Articleஇன்று இலங்கையின் கழுதைகள் மன்றில் என்ன நடந்தது?
பிற்பகல் 2.20 மணிக்கு பாராளுமன்று ஆரம்பமானது. பாராளுமன்றை இன்று முன்னெடுப்பதில் இருக்கக்கூடிய இடர்களை அறிந்திருந்த சபாநாயகர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரின் சங்கிலிவடிவிலான பாதுகாப்புடன் ஆசனத்தை...
View Articleஜனநாயகம் நாடாளுமன்றில் தலைவிரிக்கோலமாய்!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தேவை தான் என்ன? என்பது தொடர்பாக அரசியல் தலைமைகள் சிந்திக்கின்றனவா? என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. மக்களாட்சியை நிலை நிறுத்துவதற்கு போராடுவதாக அனைவரும்...
View Article1000 ரூபாவும் மலையகத்து அரசியல்வாதிகளும். ஸ்ரெலா
ஐரோப்பியரின் வருகையால் தேயிலை தோட்டங்கள் உருவாகின. சுதேசியர்களின் வேலை பகிஸ்கரிப்பால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படட்னர் இந்தியவம்சா வழியினர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் உழைக்கும்...
View Articleநோயுடன் வாழ்வதெப்படி? நீரழிவு தொடர்பான ஆழமான பார்வை. விளக்குகின்றார் டாக்டர்...
உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும்,...
View Articleதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவேண்டிய தேவை தனக்கு இல்லையாம்! வியாழேந்திரன்
சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று...
View Articleசட்டரீதியாக வந்தால் பதவி விலக தயாராகவுள்ளேன். பலாத்காரமாக செய்ய முடியாதாம்!...
பாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் பதவியை கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
View Article