காட்டு தர்பார்! சல்மான் லாபீர்
குற்றுயிரும் குறையுயிருமாய் சாகத்துடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாய் குழிதோண்டி புதைக்க புறப்பட்டு, தன் காட்டுதர்பார்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறது இலங்கை குடியரசு!பிணைமுறி...
View Articleபாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஜனநாயக நாடொன்றுக்கு பொறுத்தமற்றதாம்....
இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முறையற்ற நடத்தையானது ஜனநாயக நடொன்றிற்கு பொருந்தகூடிய விடமல்ல என இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் டூவிட்...
View Articleபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு.
கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருந்த அதிநவீன நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி...
View Articleஜூன் மாதத்திற்கு முன்னர் பொது தேர்தல்-ரணில் விக்கிரமசிங்க.
நேற்றுமுன்தினம் நடைப்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்பாக...
View Articleவெளிநாடுகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்குமாயின் ஆயுதம் தூக்குவாராம் அருண்...
இலங்கையில் நிலவுகின்ற அரசியல் அசமந்த போக்கினை சாட்டாக வைத்து வெளிநாட்டுசக்திகள் உள்நாட்டில் விவகாரங்களில் தலைநுழைக்க முற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தயங்கமாட்டேன் எனத்...
View Articleஜனாதிபதி – ரணில் சந்திப்பு ஆரம்பமானது. சபாநாயகர் – ஜேவிபி பகிஸ்கரிப்பு
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில்...
View Articleவிருப்பத்திற்கு மாறாக மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துச் சென்ற அதிபருக்கு...
பாடசாலைக்கு சென்ற தமது மகனை, அதிபர் பலவந்தமாக ஆர்ப்பாட்ட போராட்டமொன்றில் ஈடுபடுத்தினார் என, அந்த மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு...
View Articleபாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் விசாரணை
பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் குறித்து இதுவரை 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக...
View Articleமுடிவுகள் இன்றி முடிவுற்றது சந்திப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் ஓர் தீர்வினை காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித தீர்வும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளதாக அறியமுடிகின்றது. ஜேவிவி...
View Articleஜனாதிபதியை ஜேவிபி சந்திக்க மறுத்ததற்கான ஐந்து காரணங்கள் கடிதம் ஊடாக.
இன்று ஜனாதிபதி சகல கட்சிகள் தலைவர்களையும் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பை நிராகரித்து அவரை சந்திப்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் தவிர்த்திருந்தனர். அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க...
View Articleஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பைபிளால் எறியவே இல்லையாம்.
கடந்த 16ம் திகதிய பாராளுமன்ற வன்செயல்நிகழ்வுகள் தொடர்பில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பெரும் விமர்சனத்திற்குரியவராகியுள்ளார். இவர் பொலிஸார் மீது கதிரை கொண்டு தாக்கும்...
View Articleபத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையில் புதிய திருப்பம்: கொலை செய்ய...
பத்திரிகையாளர் ஜமான் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் மொகமதுபின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ கருதுகிறது.சிஐஏ தனது இந்த கருத்தை அமெரிக்க...
View Articleஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சுமந்திரன் பொறுப்பேற்றுள்ளாராம்....
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச குற்றஞ்சுமத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதி...
View Articleமஹிந்தவை பிரதமராக ஏற்காவிடின் பாராளுமன்று இயங்க முடியாதாம். பிரசன்ன ஜயவீர
பிரதமாராக மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடின் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என மிக உறுதியாக பிரசன்ன ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறுகையில்...
View Articleகூடிய பாராளுமன்று அரை மணி நேரத்தில் கலைந்தது. மீண்டும் 23ம் திகதி
பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நண்பகல் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய பாராளுமன்று அடுத்த அமர்வை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைத்து கலைந்தது....
View Articleசஜித்திடம் கட்சியின் தலைமை பொறுப்பை கையளியுங்கள். மாத்தளை மேயர் ரணிலுக்கு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி, மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பத்...
View Articleசபாநாயகருக்கு எதிராக சரத் வீரசேகரா உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.
உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்...
View Articleபொதுபலசேனா தேரர்கள் மீது கண்ணீர் புகைத்தாக்குல். ஜனாதிபதிக்கு கவலையாம்.
நீதிமன்று அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொது பல சேனா வின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரது நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பில், மகஜர் ஒன்றை வழங்க வந்த பிக்குகள் மீது பொலிஸார்...
View Article„நீ ஐக்கிய தேசியக் கட்சியாய் மாறிவிட்டாய்"அனுர மீது சீறிப்பாய்ந்த தினேஸ்...
இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதருக்கான...
View Articleபிரதமர் அலுவலக நிதியை முடக்குவதற்கு பிரேரணை.
பாரளுமன்றின் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக பிரதமர் பதவி நீக்கப்பட்டிருக்கின்றார் என்ற அடிப்படையில், பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை...
View Article