![](http://2.bp.blogspot.com/-Qugo6HsVdcA/W_beDmTXY7I/AAAAAAAAtOQ/eAiJGM7vSYczyjZ2YLUUqGt7YUOR7pOwACLcBGAs/s200/AHM%2BFausi.jpg)
மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதாகவும், அதற்கு மைத்திரி துணைபோவதாகவும் தெரிவித்தே அவர் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினார். தற்போது அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி ஒன்று வழங்க தயார் என மைத்திரி தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து நாளை அவர் அரசின் பக்கம் உட்காரலாம் என நம்பப்படுகின்றது.