சம்பந்தனை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும்....
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். இவ்விஜயத்தின்போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
View Articleரணில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறா விட்டால் அபராதம் விதிக்கப்படும். பந்துல...
பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் சட்டரீதியான பிரச்சினைகளை...
View Articleபுரள்கிறது மீண்டும் தொப்பி.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான A.H.M பௌசி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில் , ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்று கூடிய நிலையில் மஹிந்த...
View Articleதமிழ் மகா சாயா வை அழிக்க ஏன் கொந்தராத்துக்காரர்களுக்கு இடம் அளிக்கின்றீர்கள்?
பொலநறுவையில் கட்டிக்காக்கப்பட்டுவரும் புரதான சின்னங்களில் தமிழ் மகா சாயாவும் ஒன்றாகும். மகா பராக்கிரமபாகுவின் உன்னத படைப்புக்களில் ஒன்றான இந்த மகா சாயா வின் புனருத்தாரனத்தில் ஊழல் இடம்பெறுவதாகவும் இன...
View Articleசெஞ்சோலையில் வழர்ந்த பெண் கணவனற்று ஓட்டை குடுசையில்! பாய் விரிக்கக் கேட்ட...
இது கார்த்திகை மாதம் பொதுவாக தமிழர்களில் பெரும்பாலானோரின் போலி வெளிப்படும் மாதம். இந்த மாதத்தில் ஒரு உண்மையும் வெளிப்பட்டுள்ளது. அந்த உண்மையாதெனில், கார்த்திகை மாதத்தில் யாருக்காக நீலிக்கண்ணீர்...
View Articleபாராளுமன்றில் இன்று.
இன்று காலை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஆரம்பமான கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடலில் தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பேசப்பட்டது. ஆழும் கட்சியினர்...
View Articleசிறைச்சாலையிலிருந்து மாயமாகிய போதைப்பொருள் பிரபலம். தலையை பிய்கின்றனர் சிறை...
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்ர்டைய பிரதான சந்தேக இருதினங்களுக்கு முன்னர் தலைமறைவாகியுள்ளார். இந்நபர் எவ்வாறு தப்பித்திருப்பார் என்பது தொடர்பாக அதிகாரிகளால்...
View Articleபுலிகளின் சின்னங்கள் , கொடிகளை பயன்படுத்தல் தடை! எழுச்சிப்பாடல்களுக்கும்...
யாழ்ப்பாணம் கோப்பாயில் 51 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் புலிகளின் மாவீரர் தின கொண்டாட்டங்களை நடாத்த சைக்கிள்கொம்பனி திட்டமிட்டுள்ளது. இதையறிந்த...
View Articleபுத்தளத்தில் குப்பை கொட்டுதலுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம். பாறுக்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட...
View Articleமஹிந்தவிற்கு எதிராக பாராளுமன்றில் கை உயர்த்த மாட்டேன்! சம்பந்தனுக்கு நேரடியாக...
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தன்னால் செயற்பட முடியாது என கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் பாராளுமன்றக்...
View Articleதேசத்தில் என்ன மாற்றம் நேர்ந்தாலும் தேச நலனே முஸ்லிம்களின் இலக்காக இருக்க...
ஒரு முஸ்லிமை பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கின்ற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்துவிடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் தான் வாழும் தேச...
View Articleதனது மகள் எழுதிய புத்தகத்தை விமர்சிப்பவர்களுக்கு தான் ஒரு புத்தகத்தை...
பாராளுமன்ற அமர்வில் தான் கலந்து கொள்ளாத போது தன்னை பற்றியும் தன் மகளால் எழுதப்பட்ட நூலினை விமர்சித்தமையானது அநாகரிகமானது என்று குறிப்பிட்டுள்ள ஜனாபதிபதி அதை விமர்சிப்பவர்களுக்காக தான் ஒரு புத்தகத்தை...
View Articleபுலனாய்வுப் பிரிவு உருவாக்கிய போலிப் புலிகள் அமைப்பு. போட்டுடைக்கின்றார்...
புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறு அவர்கள் அவ்வமைப்பை உருவாக்கியதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல்...
View Articleமக்களை ஏமாற்றி தியாகி பட்டம் எடுப்பதை விட துரோகி பட்டம் மேலானது.
மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காகப் பணியாற்றி துரோகி பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாக நினைப்பதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
View Articleரணிலின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்க விசேட ஆணைக்குழு...
ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
View Articleமரணங்களுக்கு பொறுப்பானவனின் பிறந்தநாளை கொண்டாடும் பெருவிழா.
இந்த மாதம் பிரபாகரனின் பிறந்த நாளும், மறுநாள் பிரபாகரனின் சகாக்களின் மரணங்களை துக்க தினமாக அனுசரிக்கப்படும் ஒரு விசித்திரமான மாதமாகும். .இதில் அதிசயம் என்னவென்றால் பிரபாகரனின் பிறப்பே அந்த...
View Article1000 ரூபா கோரிய மனித சங்கிலி போரட்டம் வெற்றியாம்! கூறுகின்றார் ஆறுமுகன்...
மலையக பெருந்தோட்ட மக்கள் அடிப்படை சம்பளமாக 1000 வழங்குமாறு கோரி மலையகம் முழுவதும் முன்னெடுத்துவந்த மனித சங்கிலி போராட்டமானது வெற்றியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் மலைநாட்டு...
View Articleசிரியாவில் மீண்டும் ரஷ்யா ரசாயன தாக்குதல்: பொது மக்கள் பாதிப்பு
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பொது மக்கள் பலர் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சிரியாவில்...
View Articleயுத்தத்திற்கு உதவி வழங்கியதுபோல், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவி...
நேற்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச. அந்த உரையின் முழுவடிவம் வருமாறு : நான் கடந்த 15ம் திகதியில் உரையாற்றிய பொழுது சகல கட்சியினரிடமும் கேட்டு...
View Articleபத்து லட்சம் கையெழுத்து வேட்டையில், மலையகத்தில் கரு ஜெயசூரியவின் உருவப்...
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. வலப்பனை...
View Article