
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளுமின்றியே ருணில்விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிக்க ஒத்துழைத்தது வழங்கியதாகவும் அவ்வாறு செய்தது இலங்கையின் ஜனநாயகத்தை காக்கவே என்றும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள் விசனம் தெரிவித்துள்ளார்.