தீர்ப்பு வெளியானது! பாராளுமன்றை கலைத்தது சட்டவிரோதம்.
ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது சட்ட விரோதமானது என்றும் அது அரசியல் யாப்பை மீறுவதாக அமைந்துள்ளது என சற்று முன்னர் உச்ச நீதிமன்று சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை...
View Articleஜனாதிபதி மீது ரணிலுக்கு நம்பிக்கையாம். ட்வீற்
அதிகாரமிக்க உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மதிப்பு கொடுத்து செயற்படுவார் என தான் நம்புவதாக டுவீட்டரில் ரணில் விக்கிரம சிங்க பதிவிட்டுள்ளார். பாராளுமன்ற...
View Articleநீதிமன்றின் தீர்ப்பை மதிக்கின்றார்களாம், ஆனாலும் தேர்தல் வேண்டுமாம். நாமல்
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தங்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளபோதிலும் தாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில்...
View Articleத.தே. கூட்டமைமப்பு ஐ.தே கட்சியுடன் ஒப்பந்தம் இல்லையாம். துள்ளினால்...
ஐக்கிய தெசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருந்தால் பொதுஜன பெரமுன தமக்கு தருவதாக கூறிய விடயங்கள்...
View Articleநியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேவிபி தலைவர் அநுர குமார திஸாநாயக்க
மைத்திரி மஹிந்த கூட்டனி ஜனநாயகத்திற்கு சவாலாகவே செயற்பட்டனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நடைப்பெற்ற சிக்கலான சூழ்நிலைக்கு உயர் நீதிமன்றம் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலக வரலாற்றில் எந்த...
View Articleஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையாம்! ரணிலை பிரதமராக்கவே மாட்டாராம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்.இவ்வாறு...
View Articleரூ 1000 அடிப்படைச் சம்பளத்திற்காக தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தொழிலாளிகள்....
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம்...
View Articleகல்விக் கூட்டுறவு சங்கத்தின் (EDCS) தடை நீக்கம்.
கல்விக் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதிமன்றத்தின் ஊடாக விதிக்கப்பட்ட தடையுத்தரவு இன்று (13) நீக்கப்பட்டுள்ளது.கல்வின் அமைச்சில் தொழில்...
View Articleஅரச பணிகளுக்கு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் மீது பாரபட்சம்....
கிழக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவ உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான போட்டிப்பரீட்சையும் இடம்பெற்றுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என...
View Articleதிங்கள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம்.
எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் திங்கள் கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என பரவலான ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றம் ஐக்கிய...
View Articleதேர்தலை நடத்த முடியுமா நீதிமன்றிடம் கேட்கப்போகின்றாராம் மஹிந்த தேசப்பிரிய.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். மாணாண சபைகளுக்கான எல்லை...
View Articleகரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட வெடிகுண்டு -...
கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெடிகுண்டு இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு பாதிப்பே ஏற்படும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர்...
View Articleமஹிந்தவிற்கான தடையினை உறுதி செய்தது நீதிமன்று.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு விதிக்க உச்ச நீதிமன்றம் ஒரு மனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது. மஹிந்த...
View Articleமஹிந்த ராஜனாமா செய்துவிட்டாரா?
இன்று மேன்முறையீட்டு நீதிமன்று இடைக்கால தடை உத்தரவை நீடிக்க மறுத்ததை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும்...
View Articleபிரதமர் பதவியை ராஜனாமா செய்கின்றார் நாளை.
நாளைய தினம் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் லக்ஸமன் யாபா குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்...
View Articleகனாடாவில் மாத்திரம் மக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பெயரால் புலிகளால் புலம்பெயர் தேசம் எங்கும் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமதி கொண்ட அசையும் அசையா சொத்துக்கள் தனிநபர்களின் சொத்தாக...
View Articleரணில் போல் த.தே கூட்டமைப்பிற்கு ஆமா போட்டிருந்தால் மஹிந்தவாலும் 113...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்றிருந்தால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றிருப்பார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....
View Articleமஹிந்த ராஜபக்ஸ ராஜனாமா!
மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று காலை தனது பிரதமர் பதவியை ராஜனாமா செய்து கொண்டுள்ளார். விஜேராம இல்லத்தில் நடைப்பெற்ற சர்வமத அனுஸ்டனங்களுடன் தனது நெருக்கமானவர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு செய்து...
View Articleதுளசி என்று முன்னாள் புலி உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைப்பு.
புனர்வாழ்வின் பின்னர் சமூக மயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுனரான துளசி எனப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு...
View Articleபாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் -பாகம்1 - வை எல்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 09/11/2018 அன்று வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தை கலைத்தமையை செல்லுபடியற்றதாக்கிய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் இங்கு தரப்படுகின்றது.பெரும்பான்மை நீதியரசர்களின்...
View Article