நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வாராம் சிறிசேன.
நீதிமன்றம் தரும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (09) காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற...
View Articleரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.
ஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்...
View Articleதற்போதைய நெருக்கடிக்கு நீதிமன்றின் தீர்ப்பு தீர்வினை கொடுக்காதாம்....
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், மக்களே அனைத்து...
View Articleசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்.
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்....
View Articleஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி
சிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்துவங்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே வந்தது.வெளிநாட்டு...
View Articleமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு...
இலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குடியிருப்பு என்ற சிற்றூர். நிலதாரிப் பிரிவின் பெயர்...
View Articleத.தே.கூ ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமது இருப்பை தக்க...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்குவதன் ஊடாக தமது அடுத்த இருப்பபை தக்க வைக்க முயற்சிக்கின்றது என்றும் அதை...
View Articleரணிலிற்கு எதிராக யாதுரிமை எழுத்தாணை பிறப்பிக்கப்படுமா?
தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து...
View Article20 வது திருத்த சட்டம் மீண்டும் களத்தில்
தற்போதைய அரசியல் சூழ்நிலை முடிவுக்கு வந்த பின் நிறைவேற்று அதிகாரம் தொண்ட ஜனாதிபதி முறைமையை முடிவுக்கு கொண்டு வரும் 20வது அரசியல் திருத்த சட்டத்தை முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...
View Articleதீர்ப்பினை விரைவில் அறிவிக்குமாறு நீதியரசர்களை ஜனாதிபதி கேட்கவுள்ளாராம்.
நாடாளுமன்றம் கலைத்ததுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பினை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் சட்டமா அதிபரிடனூடாக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற...
View Articleமஹிந்தவால் பிரதமராக செயற்பட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை எதிர்வரும் 14க்கு...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை சட்டவிரோதமானது என 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது உச்ச நீதிமன்று கடந்த...
View Articleகஜேந்திரகுமாரின் தாயதிக்கட்சியானது ஒற்றையாட்சிக் கொள்கை கொண்டது. சமஷ்டி...
கஜேந்திரகுமாரின் மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது, அதன் நிறுவனரான ஜி.ஜி. பொன்னம்பலம் காலத்திலிருந்து, பின்னர் - குமார் பொன்னம்பலம் தலைமை ஏற்றிருந்த காலத்திலிருந்து இன்று...
View Articleபிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தொடர்ந்தும்...
கரைச்சி பிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஐயாத்துரை மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.கடந்த...
View Articleஜனாதிபதிக்கெதிரான கருத்து வெளியிட்டவர் மீது பொலிஸ் விசாரணைகளை ஆரம்பிக்கின்றது.
´புரவசி பலய´ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். உதய கம்பன்பில தலைமையிலான...
View Articleசபாநாயகர் அமைச்சின் செயலாளர்களை அழைத்து பேசியது தவறாம். வாசு.
கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் அமைச்சு செயலாளர்களை கூட்டுதல் முடியாது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். என்.எம். பெரோரா மண்டபத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
View Articleநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிமுக்கய தீர்ப்பு 4 மணிக்கு.
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு...
View Articleநீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன...
பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா? பதில்: ஆம்அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மையாக “ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தைக்...
View Articleமன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம்! கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற...
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று...
View Articleபயங்கரவாத செயல்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போரை விடுவிப்பது ஆபத்தானது....
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்காக விடுத்துள்ள நிபந்தனைகளில் மேற்படி நபர்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனாலும் கடந்த காலங்களில் நீதித்துறை...
View Articleயாரை நம்புவது? ஒப்பந்தம் என்கிறது கூட்டமைப்பு, இல்லவே இல்லை என்கின்றது ஐ.தே.க.
பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவேண்டும் என நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக்...
View Article