ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றிணைந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்...
View Articleசிறைசெல்வதிலிருந்து தப்பிக்கவே மஹிந்தர் பிரதமர் பதவியை ஏற்றாராம். அனுரகுமார
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியை ஏற்றுக்கொண்டது சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்கவே என மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'முறையற்ற அரசியல்...
View Articleகிளிநொச்சியில் மைத்திரிக்கு ஆலாத்தி! இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து...
இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கிளிநொச்சி பெண்கள் ஆலாத்தி எடுத்து வரவேற்க அவர் இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.குறித்த...
View Articleபொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டு மாநகர சபையில்...
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...
View Articleஅன்ரன் பாலசிங்கத்தின் பாணியில் ரணிலை சாடுகின்றார் அனுர! குள்ளநரியாம்
ரணில் விக்ரமசிங்க குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க...
View Articleபுலிகள் வேண்டும் என்ற விஜயகலாவின் வழக்கு எதிர்வரும் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.
புலிகளால் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட மகேஸ்வரனின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என தெரிவித்து சட்டச் சிக்கலை எதிர் நோக்கியுள்ளார். சர்சைக்குரிய இக்கருத்துக்கு எதிராக...
View Article19 ஆபத்தில்! ஓழிப்போம் என்கிறது ஒருதரப்பு, காப்போம் என்கிறது மறுதரப்பு.
அரசியல் யாப்பின் 19 திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கிருந்த நிறைவேறு அதிகாரங்கள் சில ஒடிக்கப்பட்டது. அதுவே இன்று நாட்டில் சர்சையுமாகியுள்ள நிலையில், தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை இல்லாதொழிப்போம் என...
View Articleமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்
கிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்பிளையாகவும் வேசமிட்டுப் பழகியவர்கள். கிளிநொச்சியில் எந்த...
View Articleபசிக்கொடுமையால் உணவு கேட்டு பொலிஸ் நிலையம் சென்ற சிறார்கள். தாய்கு 12 மாத...
பொத்துவில் கிராமத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மூவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்டுள்ளனர். தாம் மூவரும் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என்று கூறிய வேளையில் பொத்துவில் பொலிஸ் நிலைய...
View Articleஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார்? ( சுலோகம் - ஆச்சரியம் ) அடுத்த தேர்தல்....
நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல. புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி உலகம்...
View Articleகிழக்கின் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதேன்? வடக்கில்போல் வழங்குவீர் உடனடியாக...
தீர்வு கிடைக்காவிடின் காலவரையறையற்ற போராட்டம் வெடிக்குமாம். எச்சரிக்கின்றார் தன்னானந்த தேரர்வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கும்...
View Articleநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரசகியக் கணக்கிலிருந்து...
ஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட்சியில் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 'மக...
View Articleஎங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற விடுங்கள் - யாழில் பெண்கள் ஊர்வலம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர்-25 முதல் டிசம்பர்- 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினம் வரை அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான 16 நாள்...
View Articleலஞ்ச ஊழல் வழக்கில் பொய் சாட்சி கூறிய பெண் சார்ஜன்டுக்கு 2 வருட கடூழிய...
ஊழல் வழக்கொன்றில் பொய் சாட்சி வழங்கிய குற்றத்திற்காக மாவனெல்ல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலத்துங்க அவர்களால் 2 வருட கடூழிய தண்டனை...
View Articleமஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.
நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது வரும் பொது தேர்தலின் போது...
View Articleவன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி
கிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது.இலங்கையின் வெவ்வேறு...
View Articleஇஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் கொண்டுள்ள நிலைப்பாட்டிலேயே...
உலக இஸ்லாமியர்களின் மூன்று புனித ஸ்தளங்களில் ஒன்று மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். அங்கிருந்துதான் ரசூலுல்லாஹ் அவர்கள் புனித மிஹ்ராஜ் பயணம் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள பாலஸ்தீன புனித பூமியை...
View Articleமத்திய கிழக்கில் வேலை தேடிச் சென்று வருடத்திற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை...
கடந்த 11 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களில் 222 பேர் இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களே இவ்வாறு...
View Articleமஹிந்தவும் ரணிலும் ரகசியமாக என்ன பேசுகின்றார்கள் என்பதை அறிய மக்களுக்கு உரிமை...
மஹிந்த ராஜபக்ஷ ரணில் இருவரும் பாராளுமன்ற நூலகத்தில் இரசிய பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தல் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அநுர குமார...
View Articleஅட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக,...
அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து...
View Article