
ஜனாநாயக போராளிகள் என்ற பெயர்கொண்டு செயற்படும் முன்னாள் புலிகளின் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான இவரது செயற்பாடுகள் மீது சந்தேகம்கொண்டே இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
புலம்பெயர் புலிகளின் தேவைகளுக்காக செயற்படுவதாக இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.
