Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

எனது பெற்றோர், கண்களை தானமாக வழங்கினர் - அதனால் இருவர் உலகத்தை பார்க்கின்றனர்.

$
0
0
மரணித்த போதும் தனது பெற்றோர் உலகை பார்த்துக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோர் தங்கள் கண்களை தானம் செய்தமையினால் அவர்களின் கண்கள் ஊடாக இருவர் இந்த உலகை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த பின்னணியாக இருந்தாலும் உடற்பாகங்களை தானம் செய்யவேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கண் தான நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்கள், இரத்தம், சிறுநீரகம் தானம் வழங்குவதற்கு மேலதிகமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி தானம் ஒன்றை தனது மகள் பெயரில் ஆரம்பித்தேன்.

அதற்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமடைய செய்தது. இதன்மூலம் இலங்கையிலுள்ள தியாக குணமுடைய மக்களை நன்றாக உணர முடிவதாக குறிப்பிட்டார்.

தனது பெற்றோர் உயிரிழப்பதற்கு முன்னர் தங்கள் கண்களை தானமாக வழங்க எழுதி வைத்தனர். அதற்கமைய இன்று இருவர் உலகின் வெளிச்சத்தை பார்க்கின்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் உலகை பார்க்கின்றார்.

அதேபோன்று இலங்கையர்கள் தானம் வழங்க முன்வர வேண்டும் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>