எலும்புத்துண்டு பங்கீட்டில் ஐ.தே.கட்சியினுள் இழுபறி.
நிதியமைச்சர் யார் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் இழுபறி தொடர்வதாக அறியக்கிடைக்கின்றது. ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி இவ்விடயத்தில் போர்...
View Articleமைத்திரியின் வாள் ஐ.தே.க பக்கமாம். வாசு
ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்த பிரகாரம் ஆட்சிசெய்ய முடியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ...
View Articleசக உறுப்பினர்களை தமிரசுக் கட்சியின் தவிசாளர் இரண்டாம் தர உறுப்பினர்களாக...
விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் சபையில் இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி....
View Articleஎதிர் கட்சி தலைவர் பதவியை எவ்வாறு மஹிந்தவிற்கு வழங்க முடியும் கேட்கின்றார்...
மஹிந்த ராஜபக்சவை எதிரர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றில்...
View Articleமஹிந்த ராஜபக்சவுடன் போபம் இல்லையாம் அவருடனுள்ள ஓநாய்களுடன் வேலை செய்ய...
ஐக்கிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜித் விஜிதமுனி செய்சா, லக்ஷமன் சேனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரின்...
View Articleமுஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுக்கள். இரண்டாவது அமைச்சு யாருக்கு? உள்ளே...
மு.கா மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.சிங்கள ஆட்சியாளர்களினால் இரண்டு அமைச்சர் பதவிகள்...
View Articleடிஐஜி நாலக டி சில்வா வின் விளக்க மறியல் நீடிப்பு. ஹொங்கொங் சென்ற சிஐடி குழு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்...
View Articleஇரண்டு பிரதமர் இழுபறி முடிந்த ஈரம் காய்வதற்குள் தொடங்கியது இரண்டு எதிர்கட்சி...
நாட்டின் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததில் நாட்டின் அரச யந்திரம் சுமார் 50 நாட்கள் செயலிழந்து கிடந்தது. அதற்கான தீர்வு உயர்...
View Articleஎனது பெற்றோர், கண்களை தானமாக வழங்கினர் - அதனால் இருவர் உலகத்தை பார்க்கின்றனர்.
மரணித்த போதும் தனது பெற்றோர் உலகை பார்த்துக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.தனது பெற்றோர் தங்கள் கண்களை தானம் செய்தமையினால் அவர்களின் கண்கள் ஊடாக இருவர் இந்த உலகை பார்ப்பதாக அவர்...
View Articleபயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட டெக்...
நியூயார்க் டைம்சின் அதிர்ச்சி ரிப்போர்ட்சமூகவலைத்தள மிகப்பெரிய நிறுவனமான ஃபேஸ்புக், பயனாளர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்காக பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கத் தகவல்களை மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட மகா...
View Articleஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை. வை எல்...
ஐ ம சு கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெற்றதையடுத்து ஒரு மாதமுடிவில் சரத்து 99(13) இன் அவர் பாராளுமன்ற உறுப்பினர்...
View Articleபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்தது.
இன்று காலை புதிய அமைச்சரவைக்கான 29 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,...
View Articleபொலிஸ் பரிசோதகரிடம் லஞ்சம் பெற முயன்ற பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க...
படைத் தலைமையகத்தில் கடமைபுரியும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் லஞ்சம் பெற முயன்று மாட்டிக்கொண்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் லஞ்சம் பெற முயன்ற குறித்த அதிகாரியை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி...
View Articleஇரவு இராணிகளும் அன்ரன் பாலசிங்கமும்
நான் வாழும் மொன்றியால் நகரில் சென் கதரீன் வீதி, ரொறன்ரோ நகரில் குயீன் வீதி ஆகியவற்றில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை இரவு பகலாக காணலாம். இதில் பலர் விபச்சாரிகள் அல்ல. போதைப் பொருளுக்கு அடிமையாகி...
View Articleஅமல்-எதுவரை? எழுகதிரோன்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளட்) சார்பில் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் சதாசிவம் வியாளேந்திரன். கிழக்கு...
View Articleநான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்வரும் ஆண்டக்கான வரவு செலவுத்திட்டம் இதுவரை பாராளுமன்றில் அங்கீகாரம் பெறாத நிலையில், புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர...
View Articleகௌரவமாக எதிர்கட்சித் தலைவர் பதவியை எம்மிடம் ஒப்படையுங்கள். சம்பந்தனுக்கு...
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களே...
View Articleபொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி கேட்டு மைத்திரியிடம் சென்ற ரணில். பொன்சேகா...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அமைச்சரவைக்கு 35 பேர் கொண்ட பட்டியல் ஒன்று சிபார்சு செய்யப்பட்டபோதிலும், பட்டியலிலுள்ள ஆறுபேரை தவிர்த்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனங்களை வழங்கினார்....
View Articleமலையக இளைஞர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்...
மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000/= ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மலையக இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த...
View Articleநாம் எதிர்கட்சியில் இருக்கும் வரை அதிக எதிர்பார்ப்புக்களை வைத்திருக்க...
ஐக்கிய மக்கள் முன்னனி கூட்டமைப்பாகிய நாங்கள் எதிர் கட்சியில் உள்ளவரை ஆட்சி நடாத்துவது தொடர்பாக அதிக எதிர்பாரப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில்...
View Article