
அமைச்சருக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி இதுவரை எந்த அமைச்சுக்கும் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் எதுவும் இல்லாத நிலையில் புதிய நியமனங்களை வழங்கவே பதவியில் இருந்து விலக்கவோ வேண்டாம் என கூறியுள்ளார்.
லேக்கவுஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமித்தமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சி;க்கலின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் வர்த்தமானி அறிவித்தலின் போது லேக்கவுஸ் நிறுவனம் மற்றும் தேசிய ரூபவாஹிணி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.