Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சுனாமிப் பேரழிவு 14ம் ஆண்டாக நினைவு கூறப்படுகின்றது.

$
0
0
2004ம் ஆண்டு மார்கழி மாதம் உலகையே சோகத்தில் ஆழ்த்திய நாள். அன்றுதான் இயற்கை சீற்றம் கொண்டு மாபெரும் அழிவொன்றை மனித குலத்திற்கு கொடுத்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இலங்கையின் கரையோரம் எங்கும் வாழ்ந்திருந்த மக்கள் பறிகொடுத்தனர்.

இத்தாக்கத்தின் நினைவுகளை இன்று நாடெங்கிலுமுள்ள மக்கள் நினைவு கூறுவதுடன் உயிரிழந்த மக்களின் ஆத்த சாந்தி வேண்டியும் பிரார்த்தித்து நிற்கின்றனர்.

அந்த வகையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வினை யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகின் பிரதி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








இதேநேரம் யாழ் பல்கலைக்கழகத்திலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன் உட்பட விரிவுரையாளர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



மேலும் வடமராட்சி கிழக்கு- உடுத்துறை சுனாமி நினைவாலயத்திலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>