இடுப்பில் சலங்கை கட்டி (அது) செய்யும் உடையார் கூட்டம்
வன்னியெங்கும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைகாரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இன்னோரன்ன தேவைகளை வேண்டி நிற்கின்றனர். இந்த அவலநிலையிலும் தனக்கு புகழ் தேடும் இழிசெயலில் இறங்கியுள்ளான்...
View Articleகுட்டிமணி-ஜெகன்-தங்கத்துரை யின் சட்டத்தரணிக்கு சிவாஜிலிங்கம் இருட்டடி போட்ட...
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இச்சம்பவங்களில் நடந்திருக்கக்கூடாத சம்பவங்களே அதிகம். ஆனாலும் ஒவ்வொரு அமைப்புக்களும் தங்களுக்கு சாதகமானவற்றை காவியங்கள்போல்...
View Articleஊழல் வழக்கில் பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வெளிநாடுகளில் அளவுக்கு அதிகமாக பணம், சொத்து குவித்து வைத்துள்ள உலக...
View Articleவெள்ளமுள்ளி வாய்காலில் எதை நினைத்து பிரபாகரன் இறுதி மூச்சை விட்டாரோ, அதையே...
மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க முயற்சிப்பவர்கள் பிரபாகரனின் இறுதி ஆசையை நிறைவேற்றத் துடிப்பவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.அக்குரஸ்ஸ...
View Articleஎனக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்புள்ளது. ஆனாலும் கட்சிக்குள் கறுத்தறுப்பு....
கட்சிக்குள்ளேயே தனக்கு கழுத்தறுப்பு நடந்ததாலேயே நிதி அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்று ஐ.தே.கவின் உப தலைவரான ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.2015 ஜனவரி 08 ஆம் திகதி நல்லாட்சி உதயமான பின்னர் நிதி...
View Articleநாமலின் நிலைமை சிக்கலாகின்றது. குற்றச்சாட்டுக்கள் புஷ்வானமாகுமா?
ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தகவல்களை வெளியிட்டவர் மோசடி தடுப்பு படையணி என்ற அமைப்பொன்றின் தலைவர் நாமல் குமார. இவரது குற்றச்சாட்டின் பெயரில் பயங்கரவாத தடுப்பு பிரிவின்...
View Articleமாத்தறை துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது.
இன்று காலை தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்து...
View Articleமஹிந்தவுடனான கூட்டில் மாற்றமில்லை. இடையூறு ஏற்படுத்தினால்...
எதிர்வரும் தேர்தல்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு ஏற்படுத்தும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள்...
View Articleகூட்டமைப்பு எம்பி க்கள் மூவரிடம் இரட்டைகுடியுரிமை. பதவி பறிக்க நீதிமன்று...
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி...
View Articleதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ...
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் முன் பதிவு செய்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
View Articleதமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல்...
தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ்...
View Articleசுனாமிப் பேரழிவு 14ம் ஆண்டாக நினைவு கூறப்படுகின்றது.
2004ம் ஆண்டு மார்கழி மாதம் உலகையே சோகத்தில் ஆழ்த்திய நாள். அன்றுதான் இயற்கை சீற்றம் கொண்டு மாபெரும் அழிவொன்றை மனித குலத்திற்கு கொடுத்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இலங்கையின் கரையோரம் எங்கும்...
View Articleகாதலனுடன் ஹோட்டலிலிருந்த பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த...
பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இரண்டு இளைஞர்கள், ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காசல்ட்ரீ நீர்தேக்கத்திற்கு...
View Articleசுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு ஹட்டனிலும் நினைவஞ்சலி.....
சுமாத்ரா தீவில் நிலைகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு, இன்றுடன் 14 ஆண்டுகள் உருண்டோடியுள்ள நிலையில், இலங்கையின் பல பாகங்களிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர். சுனாமியால் மரணித்த உறவுகளுக்காக...
View Articleஅனத்துவகைத் தேர்தலுக்கும் தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு...
மலரும் புத்தாண்டில் அனைத்துவகைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராகுமாறு, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும், மாவட்ட தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கும்...
View Articleசம்பந்தனால் கடமைகளை முன்னெடுக்க முடியாதுள்ளாராம் மஹிந்தர்.
முன்னாள் எதிர் கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் அவர்கள் இன்று வரை எதிர் கட்சி காரியாலத்தை தற்போதைய எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு கையளிக்காமையால் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு தனது கடமைகளை...
View Articleசிஐடி ஜனாதிபதி கொலைச்சூழ்சியை மூடி மறைக்க முற்படுகின்றது. மேலும் விடயங்களை...
ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முயற்சிப்பதாக தெரிவித்த நாமல் குமார, விரைவில் இது குறித்து சகல விடயங்களையும் வெளியிடுவதாக மீண்டுமொரு அதிர்வலையை...
View Articleகட்சியின் தலைமையகத்தை அடித்துமூட மைத்திரி உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை தான் நாடு திரும்பும் வரை திறக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.கட்சி வட்டாரங்களில் கருத்துப்படி ஸ்ரீலங்கா சுதந்திர...
View Articleசிறிதரனுக்காக மக்கள் பிரதிநிதியை சிறையிலடைத்த பிரதேச செயலர். துணைபோகின்றது...
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் நீரினால் மூழ்கி மக்கள் இன்னல்படுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவந்த கண்டாவளை பிரதேச சபைக்கான மக்கள்...
View Articleஜனாதிபதி பொய் கூறுகின்றார்! மஹாநாயக்க தேர்களின் காலடியில் ஐ.தே.க அமைச்சர்
ஜனாதிபதி அவர்களுக்கு எதிராக கொலை சூழ்ச்சி இடம் பெற்றது என கூறியமை முற்றிலும் பொய் என பொது நிர்வாக மற்றும் அனார்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்.சித் மத்தும பண்டாரா அவர்கள் தெரிவித்துள்ளார்.அஸ்கிரிய மற்றும்...
View Article