Quantcast
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சாதாரண தர விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக ஆசிரியர்கள் ஏற்பாடு!

சாதாரண தர பரீட்சைத் தாள் மதிப்பிடல் பணிகளிலிருந்து விலகுவதற்கு ஆசிரியர்கள் தயாராகி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவிக்கிறார்.2017 க.பொ.த சா தரம் கணிதப்பாட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது இலகுவான காரியம் அல்ல! ஐதேக பிரமுகர்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திஸாநாயக்க உட்பட கட்சியின் தலைவர்கள் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ளதாகவும் இக்கூற்றானது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துர்நாற்றம் வீசிய இடத்திலிருந்து உடலம் மீட்பு...

பம்பலப்பிட்டி பொது குடியிருப்புப் தொகுதியில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தக் குடியிருப்புத் தொகுதியில் துர்நாற்றம் வீசியதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலக இலங்கையர் பேரவையினரும் வன்னி மக்களுக்கு உதவி.

வன்னியில் சீரற்ற காலநிலைகாரணமாக நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு தென்பகுதியிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்துச் செல்கின்றனர். அந்த வரிசையில் உலக இலங்கையர் பேரவையினர் 100000...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு தொடர்பில் தாய்லாந்திலிருந்து கபீர் ஹசிமை...

புத்த சிலைகள் சில மாவனெல்ல பிரதேசத்தில் உடைக்கப்பட்டமையால் அப்பிரதேசத்தில் எற்ப்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைபற்றி விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் கபீர் ஹசீமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்..

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் விடுமுறை காரணமாக இந்தப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஏழுகோடி ஆட்டையைப் போட்ட அரசியல் ஆசாமிக்கு பிணை!

காசோலை மோசடி குற்றச்சாட்டில், குற்றத்தடுப்பு பிரிவின் வணிக குற்ற விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்ட மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் இன்று கல்கிஸை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐ.நா வின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு.

மரண தண்டனையை தள்ளுபடி செய்வதற்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது.பிரேஸிலினால் முன்மொழியப்பட்ட இந்த பிரேரணையானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது சிறப்பு அமர்வின்போது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிடைக்கும் முதலாவது சந்தர்பத்திலேயே அரசை கவிழ்போம். எஸ்பி சூழுரை

சந்தர்பம் ஒன்று கிடைக்குமாயின் அதன் முதற் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசொன்றை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னளாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தருவோம் என்று ஏமாற்றி விட்டார்கள்! தராவிட்டால் கடும் நடவடிக்கை! அழுகின்றார்...

தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமை குறித்து, அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக, முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னையின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் படிவங்கள் வேண்டும். தெஹிவளை காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும்...

தமிழ் மக்களுக்கு, காவல்துறை பதிவுகளை மேற்கொள்வதற்கென விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் காணப்படுவதால், தமிழ் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தெஹிவளை காவல்துறைப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாவலப்பிட்டி நடுத்தெருவில் ரணிலை கிழித்துப்போட்ட இனந்தெரியாத நபர்கள்.

நாவலப்பிட்டி நகரில் பொருத்தப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசின்ஹவின் பெயர்ப்பலகையை, இனந்தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அண்மையில் பிரதமராக ரணில் விக்ரமசின்ஹ பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புத்தர் சிலையை உடைத்தவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து பொலிஸாரிடம் பாரமளித்த...

மாவனெல்ல பகுதியில் கடந்த தினம் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது புத்தர் சிலையை உடைத்தவர் என்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 320 கொலைச் சம்பவங்கள் பதிவு...

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 320 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இக்கொலைகளில் 200 கொலைகள், பாதாள குழுக்களின் மோதல்களால் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரியநேந்திரனை மீண்டும் பாராளுமன்று கொண்டு செல்ல சீஐடி முயற்சி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் உலாவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கடந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்.

சீரற்ற காலநிலைகாரணமாக வன்னியின் முழு நிலப்பரப்பும் நீரில் மூழ்கியிருந்து. நிலைமை வழமைக்கு திருப்பிக்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பிரதேசத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோடீஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பிரதேச மக்கள்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மைத்திரபால சிறிசேனவிடம் வேண்டுதல் விடுத்திருந்தார். கோடிஸ்வரனின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நாட்டை சீரழித்த ஜனாதிபதி, இனி கனவிலும் அதை நினைத்துப் பார்க்கக்கூடாது...

நாட்டைப் படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி ஒருபோதும் ஜனாதிபதியாக வர முடியாது என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.நாட்டு மக்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீரிறைக்கும் இயந்திரங்கள் இராணுவத்துக்கு வேண்டாம், எனது சகாக்களிடம்...

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை பார்வையிட நேற்று (28) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்றிருந்தார்.அங்கு ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படும் சபாநாயகர்..

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே நியமிக்கப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். ஊடகவியலாளர் சந்திப்பில்...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>