Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

கோடீஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த பிரதேச மக்கள்.

$
0
0
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் மைத்திரபால சிறிசேனவிடம் வேண்டுதல் விடுத்திருந்தார்.

கோடிஸ்வரனின் வேண்டுதலை ஏற்ற மைத்திரபால சிறிசேனவினால் இன்று 28.12.2018 குறித்த முகாம் அகற்றப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 25ம் திகதி ஒன்று திரண்ட பிரதேச மக்கள் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என ஆர்ப்பாட்டம்மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதைபொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகமாகும் என மக்கள் கூறியதுடன் அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரே தங்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இராணுவதத்தினர் சென்றுவிட்டால் தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமது இவ்விருப்பத்தை மகஜர் ஒன்றின் ஊடாக கோமாரி 242 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ரணசிங்க விற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொலைநோக்கு இன்றி மேற்கொள்ளும் விடயங்களுக்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என நம்பப்படுகின்றது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>