![](http://4.bp.blogspot.com/-tIGLvIZa-Z0/UttXwymS-vI/AAAAAAAAJm8/yBW66g5y0mI/s320/a.jpg)
வங்கியின் முன்புறமாக உள்ள ஏ.ரீ.எம் இயந்திரத்திற்குப் பொருத்தப்பட்டுள்ள வாயு சீராக்கி (ஏ.சி) யில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இத்தீ பரவத்தொடங்கியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம் பிரதேசம் முழுவதும் பரவிக்காணப்பட்டது.
![](http://4.bp.blogspot.com/-wQmZHHqWe1k/UttX6GB6kKI/AAAAAAAAJnE/LXpjuPzzQ1c/s320/a1.jpg)