யாழ்.தமிழ் பெண்களும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ளப்படும்- யாழ் கட்டளை தளபதி!
கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர்...
View Articleமுப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் சந்திரனில் வீடுகளை நிர்மாணிக்க நாசா...
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவானது முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கணிணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24...
View Articleஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!
இத்தாலியின் சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த புதன்கிழமை 3.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையொன்றை ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிரசவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்...
View Articleஒட்டுகேட்பதற்கு தடை விதித்தார் ஒபாமா!
அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது முதலான உளவு நடவடிக்கைகளில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் ஈடுபடுவதை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தடை செய்துள்ளார்.ஜேர்மன்...
View Articleஇந்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு!
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இந்திய மனித வளத்துறை அமைச்சர் சசி தரூருக்கும் முறையற்ற தொடர்பிருப்பதாக தகவல் வெளியான இரு தினங்களில் சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் டில்லியிலுள்ள...
View Articleசுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம்- பசில்
உலகில் அபிவிருத்தியடைந்துவரும் பல நாடுகள் வறுமையை ஒழிக்க சுற்றுலாத்துறையை பயன்படுத்தி வருவதாகவும் எனவே எமது நாட்டில் வாழும் சகல வறிய மக்களின் முன்னேற்றத்தையும் இலக்காக கொண்டு சுற்றுலாத்துறை மற்றும்...
View Article1000 ரூபா போலி நாயணய தாள்களுடன் இருவர் கைது!
1000 ரூபா பெறுமதியான 43 போலி தாள்களை வைத்திருந்த கல்கமுவைச்சேர்ந்த 23 மற்றும் 26 வயதான இருவரை மாவனெல்ல பொலிஸார் கடுகண்ணாவை பிரதேசத்தில் வைத்து இன்று(18.01.2014)மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட...
View Articleபண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சீன புத்தாண்டு பிறப்பு நிகழ்வுகள்!
சீன புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம் இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடல் பாடல்கள், கௌரவிப்புக்கள் மற்றும் விருதுவழங்கலுடன்...
View Articleமோசடியில் ஈடுபட்ட யாழ் பெண்ணுக்கு ஒஸ்லோலில் சிறைத்தண்டனை!
நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லொவில் உள்ள மாவட்ட நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மோசடிக்குற்றச்சாட்டு வழக்கு ஒன்று க்கு சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் திர்பளிக்கப்பட்டுள்ளது. கேதீஸ்வரி தம்பிராசா...
View Articleசோமவன்சவை தலைமைப் பதவியிலிருந்து நீக்கத் தீர்மானிக்கிறது ஜேவிபி!
சோமவன்ச அமரசிங்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலக்கி, வேறொருவரை தலைவராக நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.அதற்கேற்ப, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி...
View Articleஆசியா: யுத்தத்திற்கான 21ஆம் நூற்றாண்டு வெடிஉலை! Peter Symonds
ஓராண்டிற்கு முன்னர் Foreign Policyஇல் எழுதுகையில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் எச்சரித்தார்: “கிழக்கு ஆசியாவில் இப்போது சாதாரண காலகட்டம் இல்லை. கிழக்கு சீன மற்றும் தெற்கு சீன கடலில்...
View Articleகல்முனை அமானா வங்கியில் தீ விபத்து!
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள அமானா வங்கியில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர் பொலிஸாருடன் இனைந்து கல்முனை மாநகர சபையின் தீ அணைப்பு...
View Articleவடபகுதி ரயில் சேவை மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
வவுனியா-மாத்தறை ரயில், புனேவ பகுதியில் தடம் புரண்ட மையினால் கொழும்பு-கிளிநொச்சி ரயில்சேவை இன்று மதவாச்சியுடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலின் 3...
View Articleவீசா வரையரைகளை மீறிய நான்கு இந்தியர்கள் பளையில் கைது!
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வியாபார நடவடிக் கைகளில் ஈடுபட்ட நான்கு இந்தியப் பிரஜைகள் பளைப்பகு தியில் வைத்து நேற்று கைதாகியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் நேற்று கைதான குறித்த...
View Articleஅரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு!
எதிர்வரும் தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளர் மஹந்த தேசப்பிரிய எதிர்வரும் 24ம் திகதி மாலை அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கத் தீர்மானி...
View Articleபணிகளை தொடங்கியது ஆணைக்குழு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக் கப்பட்ட ஆணைக்குழு அதன் விசாரணைகளை நேற்று முதல் வடக்கில் ஆரம்பித்தது.கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம தமிழ்...
View Articleசுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல! சுனந்தாவின் கணவரான மத்திய அமைச்சரிடம்...
மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர ணத்தில் சந்தேகம் ஏற்படடுள்ளதால், சசிதரூரிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது.பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருடன் தனது கணவர் சசிதரூருக்கு தொடர்பு...
View Articleஎல்.ரி.ரி.ஈ யினர் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்! மார்ச் மாத...
இலங்கைக்கு எதிரான சத்திகளின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இலங் கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித...
View Articleபொலிஸாருக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார் பொன்சேக்கா!
தான் இலங்கைப் பொலிஸாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஜனநாயக்க் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.தமது கட்சியினர் நேற்று முன்தினம்...
View Articleநீதித்துறையில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன- மொஹான் பீரிஸ்!
இலங்கையின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக மல்வத்தை பீடாதிபதியை நேற்று (18.01.2014)சந்தித்தபோது பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்களால்...
View Article