உயிரிழந்த குறித்த சிறுமியின் சகோதரி, மூன்று தினங்களுக்கு முன்னர் தனது கணவரின் சதோரனுடனான காதலை நிறுத்திகொள்ளுமாறு சிறுமியை எச்சரித் துள்ளார் எனவும், இதனையடுத்து சிறுமி மனம் நொந்து காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குறித்த சிறுமியின் சகோதரி, மூன்று தினங்களுக்கு முன்னர் தனது கணவரின் சதோரனுடனான காதலை நிறுத்திகொள்ளுமாறு சிறுமியை எச்சரித் துள்ளார் எனவும், இதனையடுத்து சிறுமி மனம் நொந்து காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.