அக்னி-4 ஏவுகணையின் மூன்றாங்கட்ட சோதனையும் வெற்றி!
4000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் இருந்து இன்று காலை 10.52 மணியளவில் ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து வெற்றிகரமாக...
View Articleகாணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலன்புரி வேலைத்திட்டம் -...
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீள் எழுச்சியை கருத்திற் கொண்டு காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டம் நேற்று முதற்கட்டமாக கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்...
View Articleஆனந்தா கல்லூரி மாணவன் புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பரிதாப மரணம்!!
கொழும்பு ஆனந்த கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவன் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் மைதானத்தில் புல்லு வெட்டும்...
View Articleஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: சீனா!
மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெனீவா அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என...
View Articleபிரபாகரனின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மீட்டதற்கே ஜெனீவாவில்...
பிரபாகரனையும் எல்.ரி.ரி.ஈ பங்கரவாதத்தையும் ஒழித்து தமிழ் மக்களை மீட்டதன் காரணமாகவே இன்று ஜெனீவா வில் நாட்டுக்கு எதிராகவும ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எதிராகவும் ஜெனீவாவில் மனித உரிமை என்ற பெயரில்...
View Articleபாம்பு பாதி - பெண் பாதி அதிசய சிறுமி !!
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றம ளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும்...
View Articleபோலி நாணயத் தாள்களின் பாவனை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு பொதுமக்களின்...
வடக்கில் போலி நாணயத் தாள்களின் பாவனை தொடர் ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரோகண இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலி ஸாருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண் டுமென்று...
View Articleஇலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்க தயாராகிறது புதிய சட்டம்: அமைச்சர்
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய...
View Articleஆழ்கடலில் சுவாசிப்பதற்கு என புதிய உபகரணம் கண்டுபிடிப்பு!
மீன்களின் சுவாசக் கட்டமைப்பு போன்று செயற்படும் ‘திரைட்டன்’ என அழைக்கப்படும் மீன்களைப் போன்று நீரிலிருந்து ஒட்சிசன் வாயுவை பெற்று சுவாசிக்க உதவும் முகமூடி உபகரணமொன்றை தென் கொரிய...
View Articleவேற்று கிரக வாசியின் விண்கலம் சந்திரனில் இருப்பதற்கான அறிகுறி!
வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள்...
View Articleதேசத்துரோகத்தை செய்துவிட்டு தனிப்பட்ட கருத்தெனக் கூறி தப்பிக்க முடியாது!...
யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தத்தில் படை யினர் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி மக்களை கொன்றார்களென அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீபன் ரெப்பிடம்...
View Articleமாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா? விசாரணைகளின் பின்னரே தெரியவரும்!
குருந்துகஹஎல பிரதேசத்தைச் சேர்ந்த மல்வானஹின்ன பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்ற மொஹமட் ராசிக் ஆயிஷா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.குறித்த மரணம் தற்கொலையா...
View Articleகிழக்கு தமிழ் மக்கள் யாரிடமும் ஏமாறக் கூடாது! வ.கோ.தீர்மானத்தை ஆதரித்து இரத்த...
"தேசியம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள்தான் அதிகம் தேசியம் பற்றி பேசுகின்றார்கள்"தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத் தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வட்டுக் கோட்டைத்...
View Articleமனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன! - கணவன் இரத்தினபுரி...
தனது மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன என தெரிவித்து கணவன் ஒருவர் பொலி ஸில் முறைப்பாடு செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம் பெற்றுள்ளது. பட்டப்படிப்பிற்காக கொழும்பில் தங்கியிருந்து கல்வி...
View Articleஆணைக்குழுவின் முதல்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவு! தேவையான ஆலோசனைகளை வழங்கும்...
பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் வடக்கில் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை கண்டறிய இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. காணாமல்போனோர் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராயும்...
View Article2011 ஏப்ரலிற்கு பின்னர் இந்திய மீனவரெவரும் இலங்கை கடற்படையால் படுகொலை...
இலங்கைக்கு யுத்த கப்பல்களை வழங்குவது தமிழ் நாட்டு மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் எந்தவொரு இந்திய மீனவரும் இலங்கை கடற்படையினரால் படு கொலை...
View Articleகாலவரையறைகள் விதிப்பது பயனற்றது!! பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு...
மோதல்கள் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையின் அபி விருத்திகள் பாராட்டத்தக்கது. எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலவகாசம் தேவை. காலவரையறைகள் விதிப்பது பயனற்றதென ஐஸ்லாந்து ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம்...
View Articleசெக்ஸ் வைத்துக் கொள்ள குலுக்கல் லாட்டரியை அறிமுகம் செய்கிறது இங்கிலாந்து...
இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளம்மான பார்கெட்டின்னர் முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளதுடன் இதில் வெல்பவர்களுக்கு கிளுகிளு பரிசும்...
View Articleஇலங்கை இளைஞனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை பிரஜையான 19 வயதான ரவீந்திரன் கிருஷ்ண பிள்ளை என்பவருக்கு திட்டமிட்டு கொலை செய்த காரணத்திற்காக நேற்று (21.01.2014) துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண தண்டனை...
View Article7 வயது சிறுமியை மாட்டு தொழுவத்தில் வைத்து பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர்...
பொகவந்தலாவை, லெட்சுமி மேற் பிரிவு தோட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்ட 58 வயதுடைய சங்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை...
View Article