Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கட்டிலின் கீழ் குறட்டை - கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார் !!

$
0
0
குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள் ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத் தொட ர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய் யுமாக சிக்கிக்கொண்ட சம்பவமொன்று கிராந்துரு கோட்டே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிராந்துருகோட்டே ரொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28வயதான மரக்கறி வியாபாரியே சிக்கிக் கொண்டவராவார். இந்த நபர் தமது நாளாந்தக் கடமைகளை முடித்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருந்தபோது கள்ளத்தொடர்பு வைத்தி ருந்த பெண்ணின் ஞாபகம் வந்துள்ளது. இரவு 9.00 மணியளவில் இவர் அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த அழகிய பெண்ணின் கணவர் வெளி மாவட்டமொன்றில் கடமையாற்றுகின்றார். அப்பெண்ணின் வீடு சென்ற மரக்கறி வியாபாரி, பிள்ளைகள் நித்திரை கொண்டபின் சல்லாபித்துவிட்டு பெண்ணின் வேண்டுகோளின் பேரில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டுள்ளார்.

களைப்பினாலும் போதையினாலும் மரக்கறி வியாபாரி அயர்ந்து குறட்டையிலே உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பெண்ணின் கணவர் வீடு வந்துள்ளார். குறட்டை சத்தத்தால் கணவன் கட்டிலுக்கு கீழிருந்த மரக்கறி வியாபா ரியை பிடித்து நையப்புடைத்து கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்ப டைத்துள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!