![](http://3.bp.blogspot.com/-0zJxZzGvOZ0/Ut975P-jxqI/AAAAAAAAWvU/E1PkiaVdYxw/s320/Pradesa+Saba.jpg)
ஹராம் சைக்கை கொலை செய்தமை, அவர் நண்பியை துன்புறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையால் இவருக்கு எதிராக பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.
சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன சுகவீனம் காரணமாக காலி தனியார் வைத் தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் அவரது பிணையாளிகள் நீதிமன்றத்துக்கு வந்திருப்பதாகவும் வழக்குரைஞர் கூறியபோதிலும், நீதவான் பிடியாணை பிறப் பித்து அவரது மருத்துவச் சான்றிதழை ஜனவரி மாதம் 22ஆம் திகதி கொண்டு வருமாறு பணித்தார்.
கைது செய்யப்படும் வேளையில் குறித்த சந்தேக நபர் வீடொன்றில் மறைந் திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.