Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நீதிமன்றத்தில் கையடக்க தொலை பேசியை ஒலிக்கவிட்டவர் தடுத்துவைக்கப்பட்டார்

$
0
0

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கையடக்கத் தொலைபேசியினை ஒலிக்கவிட்டவரை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரையிலும் தடுத்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஜ.வகாப்தீன் பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் இன்று (23.01.2014) நடைபெற்றது.

நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வழக்கினை பார்வையிட்டுக் கொண்டிருந்த மேற்படி நபரின் கையடக்கத் தொலைபேசி திடீரென ஒலித்தமையினால் நீதிமன்றத்தின் அமைதி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவான் இன்று(23.01.2014) பிற்பகல் 3 மணிவரை அவரைத் தடுத்து வைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!