தட்டை வைத்து பிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான் இருக்கிறது அதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதாவது 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்ததொரு இடமாகும் ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்து நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெறுவதற்கு முன்வருவதில்லை இதற்கு காரணம் தெரிவுக்ழுவிற்கு வந்து அரசியல் தீர்வொன்றை பெற்றுவிட்டால் அதன்பின் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.
மேலும் 13 பிளஸ்சோ அல்லது மைனஸ்சோ என எதுவாக இருந்தாலும் இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் பேசி தீர்க்க வேண்டும் அதனை விடுத்து வெளியிலிருந்து கொண்டு அதனை விமர்சனம் செய்யக்கூடாது என்னக்குறிப்பிட்டார்.
இதனைவிட ஒருவிடையம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விரும்புவது இல்லை இதற்கு காரணம் அவ்வாறு வந்து பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.
காரணம் நாட்டில் நடைபெறும் தேர்தல் காலங்களில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பிரச்சினைகளை வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதோடு விமர்சனங்களையும் முன்வைப்பர் அதனை நம்பி மக்களும் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றதும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வெளிநாடுகளில் சுற்றிதிரிந்து குறைகூறி வந்து மீண்டும் தேர்தலுக்கு ஆயத்தமாவார்கள் இதுவே இவர்களுடைய அரசியல் என தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடுதான் இருக்கிறது அதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதாவது 13 ஆவது திருத்தம் தொடர்பில் சிறந்தவொரு முடிவை எடுப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்ததொரு இடமாகும் ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுத்து நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெறுவதற்கு முன்வருவதில்லை இதற்கு காரணம் தெரிவுக்ழுவிற்கு வந்து அரசியல் தீர்வொன்றை பெற்றுவிட்டால் அதன்பின் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.
மேலும் 13 பிளஸ்சோ அல்லது மைனஸ்சோ என எதுவாக இருந்தாலும் இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தான் பேசி தீர்க்க வேண்டும் அதனை விடுத்து வெளியிலிருந்து கொண்டு அதனை விமர்சனம் செய்யக்கூடாது என்னக்குறிப்பிட்டார்.
இதனைவிட ஒருவிடையம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விரும்புவது இல்லை இதற்கு காரணம் அவ்வாறு வந்து பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும் என்பதுதான் எனக்குறிப்பிட்டார்.
காரணம் நாட்டில் நடைபெறும் தேர்தல் காலங்களில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பிரச்சினைகளை வைத்தே தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதோடு விமர்சனங்களையும் முன்வைப்பர் அதனை நம்பி மக்களும் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றதும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வெளிநாடுகளில் சுற்றிதிரிந்து குறைகூறி வந்து மீண்டும் தேர்தலுக்கு ஆயத்தமாவார்கள் இதுவே இவர்களுடைய அரசியல் என தெரிவித்தார்.