Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இந்திய இராணுவ காலத்தில் இடம்பெற்றவையும் விசாரிக்கப்படவேண்டும். லலித் வீரதுங்கா

$
0
0
போர்க்குற்ற விசாரணைகள் நியாயமான விசாரணையாக அமைய வேண்டுமாக இருந்தால் 1980 களில் எவ்வாறு இலங்கையில் பயங்கரவாதம் உருவானது என்பதிலிருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது எவ்வாறான போர்க்குற்றங்கள் நடந்துள்ளது என்பது வரை சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.

கனடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை-இந்தியஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என 1987 முதல் 1990 வரை அவர்கள் மீது போர் தொடுத்திருந்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அந்த மக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பாகவும் முறிந்த பனை (Broken Palmyrah) மற்றும் சாத்தானின் படை (The Satanic Force) எனும் இரு தமிழ் புத்தகங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>