ரிஷாட் பதியுத்தீன் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டியுள்ளார்! - தேசய...
இலங்கை முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் சட்ட விரோதமான முறையில் அரபு நாடுகளிலிருந்து பணம் திரட்டியுள்ளதாக சிங்கள வாரப் பத்திரிகையான “தேசய” செய்தி வெளியிட்டுள்ளது.அமைச்சருடைய...
View Articleவவுனியாவில் விபத்து! அதிரடிப் படையினரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!(...
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தையடுத்து பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டுக் கொண்டனர். வவுனியா தர்மலிங்கம் வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணை அதிரடிப்படையினரின் வாகனம் மோதியதில் அவர்...
View Articleபேயை கண்ணால் கண்ட இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள்? திகில் தரும் தகவல்களை...
லண்டனில் தாங்கள் தக்கியிருக்கும் ஹோட்டலில் பேய்கள் இருப்பதாகக் கூறி, தங்களது ஹோட்டல் அறைகளை மாற்றித் தருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
View Articleமலேசிய விமான விபத்தில் பலியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் நடிகை! (படங்கள்)
33,000 அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்த மலேசிய விமானம் பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி கரியாகிய சம்பவத்தில் சுபாஷினி ஜெயரத்னம் என்ற நடிகையும் உயிரிழந்துள்ளதாக...
View Articleஞானசார தேரருக்கான அவுஸ்திரேலியாவின் விசா இரத்து ஒரு சூழ்ச்சியே!
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கான விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளமையானது ஒரு பெரும் சூழ்ச்சியே என பொதுபல சேனா அமைப்பு தெரிவிக்கிறது.அவுஸ்திரேலியாவிலுள்ள பல அமைப்புக்கள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...
View Articleஎழிலலின் மனைவி அனந்தி தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளி னால் பிடிக்கப்பட்ட பிள்ளைகளை மீள பெற்றுத்தருமாறு பெற்றோர், இன்று முல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழிலலின் மனைவி...
View Articleயாழில் நாய்க்கும், சேவலுக்கும் விசித்திர வழக்கு..........
பக்கத்து வீட்டு நாய் குரைப்பதாலும் சேவல் கூவுவதாலும் தனக்கு தொந்தரவு ஏற்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பா டொன்றைச்...
View Articleபெற்ற மகளை கற்பழித்து தாய்மையடைய செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை............
தனது சொந்த மகளைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி (கற்பழித்து) கர்ப்பமுற வைத்து பெண் பிள்ளை ஒன்றுக்கு தாயாக்கிய தந்தை ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம்...
View Articleஇலக்கியா இணையதள வாசர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
இலக்கியா இணையத்தளதில் சில தொழில் நுற்ப மாற்றங்கள் செய்யப்படுவதால்.. இணையதளத்தை பார்வையிடுவதில் சிரமங்கள் ஏற்படலாம். குறிப்பாக (அதிரடி, இலங்கை நெற், ரெலேநீயுஸ்…..) இணையதளங்களின் வழியே (links) வந்து...
View Article14 வயதுடைய மாணவிக்கு நடந்த கொடூரம்! 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலைமறைவு!...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தோட்டமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதர மொழியினை சேர்ந்த 60 வயது மதிக்க தக்க முதியோர் ஒருவரால் 14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல்...
View Articleகிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா 2014.08.01 – 2014.08.03
கிழக்கில் கண்ணகி அம்மன் வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த ஒன்றாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள குக்கிராமங்கள்தோறும் கண்ணகி அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அவ்விழா...
View Articleமலேசிய விமான வெடிப்பைத் தொடர்ந்து: ஜேர்மன் ஊடகங்கள் மாஸ்கோவுடன் மோதலுக்கு...
உக்ரேன் மீது பறந்திருந்த ஒரு மலேசிய பயணிகள் ஜெட் விமான விபத்திற்கு வெறும் 25 மணி நேரத்திற்குப் பின்னர், முன்னணி ஜேர்மன் ஊடக நிறுவனங்கள் ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் அளித்து...
View Articleஊவா தபால்மூல வாக்குகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதிஆகஸ்ட் 06!
ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புற்ற தபால் வாக்குகளை அளிப்பதற்கு விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்கள் அனைவரும் அத்தேர்தலுடன் தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 06...
View Articleதமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் கைது!
இலங்கை கடல் எல்லை டெல்ப் மற்றும் தலைமன்னார் பகுதிகளைக் கவனத்திற் கொள்ளாமல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படை ஊடகப் பேச்சாளர்...
View Articleசாராயத்திற்கும் வெகுவிரைவில் கதையைக் கொடுப்போம்!
மதுபானம் அருந்துவதிலிருந்தும் மக்களைக் காப்பதற்கு வெகுவிரைவில் செயற்றிட்டமொன்று மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவிக்கிறார்.கொழும்பில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு...
View Articleஅதிவேக பாதை மூலம் அரசுக்கு 4500 கோடி ரூபா வருமானம்!
தென் மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் இதுவரை 4500 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிர்மல கொத்தலாவல கூறினார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 3300 கோடி...
View Articleபதுளைக்கு தற்போது துறைமுகம் மாத்திரமே குறைவு!
ஊவா மாகாண சபைத் தேர்தலில், வாக்குப் பெட்டிகளைத் திறக்கும்போது அவற்றில் யானைக் குட்டிகள், தீப்பந்தம், மணி ஆகியன இருக்கக் கூடாது என அமைச்சர் நிமல் ஸ்ரீபால த சில்வா குறிப்பிடுகிறார்.பதுளை ஹேகொட ஆலிகபெத்த...
View Articleகிழக்கின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இராணுவத்திற்கு…
கிழக்கிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தின் பொதுச் சேவைகள் பிரிவுக்கு கந்தகடுபாமில் நேற்று முன்தினம் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு...
View Articleஆடு மாடுகளைப் போடுவது போல ஒரு வகுப்பறையில் அதிக மாணவர்களைச் சேர்க்கவியலாது!
பாடசாலைகளில் முதலாந்தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும் அளவினை தன்னால் அதிகரிக்க இயலாது என்றும், அதற்காக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சென்று சுற்றுநிரூபமொன்றைச் சரிசெய்துவருமாறும் மேல் மாகாண...
View Articleகல்முனை தோடம்பழத்தில் தோன்றிய பிள்ளையார் உருவம் (படங்கள்) !
கல்முனை குவாரி வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள தோடைமரத்தில் பிள்ளையார் உருவத்தினை ஒத்த தோடம்பழம் ஒன்று தோடைமரத்தில் இருந்து பறிக்கப் பட்டிருப்பதை படத்தில் காணலாம். இதனை பார்ப்பதற்கு மக்கள் சென்றுவருவதனை...
View Article