கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக...
-மீன்பாடும் தேனாடான் - 2004ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர்கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத்தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு...
View Articleஅக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை நிறுத்த அப்துல் கலாமுக்கு அதிகாலை 3...
அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பைப் பற்றிய அரிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இது...
View Articleடேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.
தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளம்புக்கு எரியும்...
View Articleதமிழினிக்காய் அழுகிறார்கள்….. ரகு
மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார்.மனிதர்களைக்...
View Articleஇறுதிக்கட்டப் போரில் பொதுமக்களின் உயிரிழப்புக்கு பிரதானமாக தமிழீழ...
-சமன் இந்திரஜித்-கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பாக விசாரணை நடத்திய மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு என அறியப்படும் விசாரணை ஆணைக்குழுவின், விசாரணை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது,...
View Articleஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்!
இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய...
View Articleமாவையின் பாராளுமன்ற உரை (22-10-2015) சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு...
மாவையின் பாராளுமன்ற உரை - கண்டிக்கத்தக்கது. - - பிற்போக்குத்தனமானது. - - சந்தர்ப்பவாத அரசியல் நோக்கம் கொண்டது. - - சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஊக்கமளிப்பது.சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில்...
View Articleபுலம்பெயர் தமிழர் அங்கிருந்து ஈழம் என ஊழையிடுவதை தவிர்த்து இங்கு வந்து...
இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர...
View Articleஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையாகுமா கர்ணல் கருணாவின் நிலை.
புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கர்ணல் கருணா என்கின்ற முரளிதரன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் சன்மானமாக வழங்கப்பட்ட உபதலைவர் பதவியைத் தமிழ் மக்களின் நலனுக்காக துறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில்...
View Articleசிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தோள்கொடுத்த மத்தியதர...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ’நல்லாட்சிக்கான’ ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வக்காலத்து வாங்கிய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும்...
View Articleதமிழினியை முன்வைத்துத் தொடங்கும் உரையாடல். -கனக சுதர்சன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியற்துறை பெண்கள் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அண்மையில் நோயின் காரணமாக மரணமடைந்து விட்டார். இதனையொட்டித் தமிழ் மற்றும் சிங்களத்தரப்பில் பல வகையான...
View Articleஅமெரிக்க பாதுகாப்பு செயலர் சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகரிக்கிறார்....
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர், USS தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான ஒரு விஜயத்தை மற்றும் அதிலேயே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பைத் தென் சீனக் கடலின்...
View Articleஈழத்தமிழர்களின் கோசம் போடும் வேஷதாரி அரசியல்.
தமிழீழப் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் இருந்த அற்ற சொற்ப ஜனநாயகமுறைமை அழிக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. அதுவே ஜனநாயகம் எனும் பெயரில் சர்வாதிகாரத்தையும் , பெரும்பான்மையினரின் அடக்கு முறைக்கும்...
View Articleபாரிஸில் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளில் ஒருவனான உமர் இஸ்மாயிலினின்...
பாரீஸில் உள்ள படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஒருவனான உமர் இஸ்மாயில் முஸ்தபாவின் சகோதரன் பொலிஸில் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்தில் கிடந்த விரலை வைத்து பொலீசார் உமரை...
View Articleத.தே.கூ வின் கிள்ளி நுள்ளி கீயா மீயா விளையாட்டை அறிக்கையிட்டிருக்கின்றார் ஐயா...
தமிழ் அரசியல்வாதிகள் காலம் காலமாக எதிர்ப்பரசியலே செய்துவருகின்றனர் என்கின்றபோது யாவரும் விளங்கிக்கொள்வது மத்திய அரசை எதிர்கின்றார்கள் என்பதாகும். ஆனால் இவர்கள் மத்தியை மாத்திரம் எதிர்பதில்லை....
View Articleபாரிஸில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆயுதம் தாங்கிய...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசுகையில் „அரசியல் என்பது ஒர் ஆயுதம் தாங்கிய போர். போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல்.'என...
View Articleஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி: முன்னாள்...
அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலுக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து கைமாற்றிவிடப்பட்டதாக டெல்லி காவல்துறையின் முன்னாள் கமிஷனரும், முன்னாள் சிபிஐ...
View Articleபாரிஸ் தாக்குதலின் பிரதான பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
கடந்த 13.11 அன்று பாரிஸில் இடம்பெற்ற 6 தாக்குதலில் சுமார் 129 பேர் கொல்லப்பட்டு 352 காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை திட்டமிட்டு தலைமை தாங்கியவன் எனச் சந்தேகிக்கப்பட்ட பெல்ஜிய பிரஜாவுரிமையுடைய...
View Articleஐ.தே.க ஆட்சிக்காலத்தில் கறுப்பு வான்களிலா ஆட்களை கடத்தினார்கள்? கோட்டா கேள்வி
கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற வெள்ளை வேன் ஆட்கடத்தில்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடம் சிங்கள நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிபோது மேற்படி கேள்வியை...
View Articleபாரிஸ் தாக்குதல் நடத்த உதவியவன் தலைக்கு 50 லட்சம் டாலர் சன்மானம்: அமெரிக்கா...
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் தொடர் தாக்குதலின் மூலம் 129 பேரை கொன்றுகுவித்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிசெய்த தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள் சன்மானம்...
View Article