2016 க்கான வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது! முக்கிய...
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.இந்தத் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதியும்,...
View Articleபாரிஸில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பயங்கரவாதிகள்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அண்மையில் பாரிஸில் கோழைத்தனமாக கொலைசெய்யப்பட்ட 129 பேருக்கும் அங்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் இவர்களுக்கு புலிப்பயங்கரவாதிகளும் அஞ்சலி...
View Articleவவுனியாவில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை...
புலிகளின் தலைவர் பிரபாகரனது பிறந்த நாள் மாவீரர் தினம் எனப் பெயரிடப்பட்டு பிரமாண்டமாக வன்னி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே. புலிகள் 2009 மே மாதம் வன்னியில்...
View Articleஅவசரகால நிலையும் பிரெஞ்சு ஜனநாயகத்தின் உருக்குலைவும். Alex Lantier
பாரிஸில் வெள்ளிக்கிழமையன்று நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான பதிலிறுப்பாய் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்கண்டிராத தாக்குதலை...
View Articleஅரச அதிகாரியா? அரசியல்வாதியா? ஆரோக்கியநாதர்
அநேகமான அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பல சந்தர்ப்பங்களிலும் அரசியல்வாதிகளாகவே (அரசியல்வாதிகளைப் போல அல்ல, அரசியல்வாதிகளாகவே) செயற்படுகிறார்கள். அப்படியொரு ஆசையும் அதிகார மோகமும் அவர்களுக்குண்டு....
View Articleநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் ரத்து.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும்...
View Articleமலேசிய மாநாட்டை சீர்குலைக்க 10 பயங்கரவாதிகள் தயார்!
பாரிஸ், மாலி தீ ஆகியவற்றைத் தொடர்ந்து மலேசியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மலேசியாவில் நடைபெறும் ஆசியானா மாநாட்டை சீர்குலைப்பதற்காக தற்கொலைப்படையாக மாறிய 10 பயங்கரவாதிகள்...
View Article30 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு உளவு பார்த்த அமெரிக்க அதிகாரி விடுதலை.
அமெரிக்காவில் கடற்படை உளவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஜோனாதன் பொல்லார்ட். இவர் இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்தார். வடக்கு கரோலினாவில் புட்னர் மத்திய சிறையில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி இஸ்ரேல்...
View Articleவதைக்கூடங்கள் அல்ல. இரண்டாம் உலகப்போரின்போது பிரத்தானியரால் கட்டப்பட்ட...
திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர்...
View Articleபயங்கரவாதிகளை அரசியல் கைதிகள் என்ற போர்வையில் விடுதலை செய்ய முடியாது. சம்பிக்க
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட விடுதலைப்புலி கைதிகளை யார் விடுவித்தாலும் அது பாரிய குற்றமாகும். எக்காரணத்தை கொண்டும் தமிழ்க் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கக் கூடாது என அமைச்சர்...
View Articleயார் இந்த சமந்தா பவர் மற்றும் அவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு விஜயம்...
“ஸ்ரீலங்காவின் விடயத்தில் ஒரு இறையாண்மையுள்ள அரசு அதன் எல்லைக்குsamanthaள் மிகவும் கொடூரமான எல்.ரீ.ரீ,ஈ யினைப் போன்ற ஒரு கிளர்ச்சியாளர்களை கீழடக்குவதற்கு உள்ள உரிமையை பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு...
View Articleபிரெஞ்சு அரசாங்கத்தின் அவசரகால நெருக்கடி நிலை மீதான சட்டம- சோதா, ஜனநாயக...
செவ்வாயன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) செய்தி தொடர்பாளர் Stéphane Le Foll, அவசரகால நெருக்கடி நிலையை "நவீனப்படுத்துவதற்காக", அரசியலமைப்பை மாற்றும் சோசலிஸ்ட் கட்சி சட்டமசோதாவின் முதல்கட்ட விபரங்களை...
View Articleபொன்வாத்துக் கனவும் ஒரு தனிக் குதிரையும் – கனக சுதர்சன்
ராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். ராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டிதான்....
View Articleஅரசியல் எதிர்காலத்தை டக்ளஸ் கையில் ஒப்படைத்தார் மண்டையன் குழு சிறிதரன். வீடியோ
இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் குடாநாட்டில் இடம்பெற்ற எண்ணற்ற கொலைகளுக்கு அதிபதிகளான மண்டையன் குழுவின் உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்தவர் சிறிதரன். அண்மையில்...
View Articleஅரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் „தேசப்பற்று"என்ற ஸ்ரீ ஜவகர்லால் நேரு...
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதத்தை தூண்டுகின்ற இனவாதத்தையே அரசியல்...
View Articleசாவகர்.
இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான...
View Articleபாலுக்கு பூனை காவலா? படங்களுடன் பீல்டில் குதித்துள்ளார் பீல்ட்மார்சல் சரத்...
இலங்கையில் இன்று பரவலாக பேசப்படுகின்றவிடயம் அவன்கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள். அவன்காட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷங்க சேனாதிபதி. இவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள்...
View Articleதீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறாரா? அவர் எமது மக்களை நம்பியே...
தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு கடந்த டிசெம்பர் 01 இல் ரொறன்ரோவில் வைத்து வெளியிடப்பட்டது. எனக்கு அழைப்பிதழ் வந்தும் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. தீபம் வார ஏட்டின் பதிப்புகள் வேறு நாடுகளிலும்...
View Articleஏகாதிபத்தியம், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப்...
திங்களன்று, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பில்லியனர் டோனால்டு ட்ரம்ப், பாரிஸ் மற்றும் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து "அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள்...
View Article“முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” வருக! வருக!
தமிழ் மாமன்றம் நடாத்தும் இம் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, வவுனியா பொதுசனநூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது. இக் கலந்துரையாடல்...
View Article