ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்- காறர்களை ஒரு மேடையில்...
ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல என்று 2016.04.24ஆந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இடம்பெற்ற இம்போட்மிறரின் 6 ஆவது வருட நிறைவு ஊடகவியலாளர்கள்...
View Articleஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி. செ.கார்கி
அரசியலில் நாம் எவ்வளவோ வக்கிரம் பிடித்த பேர்வழிகளை எல்லாம் பார்த்திருக்கின்றோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைச் சொல்லி சில பேர் விமர்சிப்பார்கள், சில பேர்...
View Articleஉக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன...
பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா...
View Articleஜனா மீதான தாக்குதலும் பூசாரியின் காவாலித்தனமும்.
கடந்த புதன் கிழமை இரவு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தையேசு கிறவுண் விளையாட்டு மைதானத்தில், கிறவுண் விளையாட்டு கழகத்தின் 27 வது வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண...
View Articleநாட்டின் இறைமைக்கு எதிரான எந்தவொரு தீர்மானமும் இங்கு செல்லுபடியாகாது. வடமாகாண...
நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைவுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும்...
View Articleசிவராமின் கைகளில் எவ்வாறு இரத்தக்கறை படிந்தது என நினைவூட்டுவோம்.
புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முக்கிய உறுப்பினரான சிவராம் கொலைசெய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்களாகின்றன. சிவராம் தனது சுயலாபங்களுக்காக புலிப்பாசிசத்தை நியாயப்படுத்தி...
View Articleஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தூவானம் கலை விழா.
தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் வகையிலும் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கலை இலக்கியப் பகுதியின் ஏற்பாட்டில் தூவானம் கலை விழா எதிர்வரும் மே 02...
View Articleஉதயத்துள் உதயம் : கிழக்கிலங்கை இளையோர் அமைப்பு.
கிழக்கிலங்கையை மையப்படுத்தி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக உதயம் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவினை தொடர்ந்து உதயமாகிய உதயம் அமைப்பு கிழக்கிலங்கை மக்களின்...
View Articleகௌரவ பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்
தவிசாளர் பசீர் சேகுதாவூத் சேருக்கு....- A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை-அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்....
View Articleஇராஜவரோதயம் சம்பந்தனுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் நடேசனின் பகிரங்க...
என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய...
View Articleவடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர
யுத்த விதவைகள்சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள war widowsநந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின்...
View Articleஇலங்கை அரசாங்கம் IMF ன் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறது....
சர்வதேச நாணய நிதியம் (IMF), கடந்த வாரம் 1.5 பில்லியன் டாலர் பிணையெடுப்பு கடன் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தது. நாட்டின் ஆபத்தான அந்நிய செலாவணி நெருக்கடியை...
View Articleதமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...
இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத்...
View Articleபுதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள். குமாரவடிவேல் குருபரன்
அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9 ஆம் திகதி பாராளுமன்றில்...
View Articleஅல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்
ஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும்அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை பாராளுமன்ற Alfred-Duraiappahஉறுப்பினராக இருந்தார், மற்றும்...
View Article‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார்,...
View Articleஒரு வருடத்தில் யாழ்ப்பாண கல்விநிலையை உயர்த்துவோம் – நீதிபதி இளஞ்செழியன்
நான் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது தண்டனைகள் தாம் சமூகத்தை திருத்தும் என நம்பிக் கொண்டு வந்தேன். ஏனெனில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் அகோரம். மீண்டும் எங்களது சமுதாயம் மோசமான நிலைக்கு சென்றுவிடக்...
View Articleகூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம் சிவா சுப்பிரமணியத்தின்...
- நயினை ந.ஜெயபாலன் -நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?. மூத்த, அறிவுசார்ந்த,...
View Articleபிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க. By...
ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டுமா என்பதை அது தீர்மானிக்க உள்ளது. அந்த முடிவு, அக்கண்டம்...
View Article"ஏன் இப்படி பூச்சியமானது?"
தமிழினி தனது கூர்வாளில் "ஏன் இப்படி பூச்சியமானது?"என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று...
View Article