இலங்கையில் பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படாது. பாதுகாப்புச் செயலர்.
இலங்கையில் பயங்கரவாதச் சட்டம் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்சியாக எழுந்துவருவதுடன் அச்சட்டம் நீங்கப்படவேண்டும் மென பல்வேறு சிவில் அமைப்புக்கள்...
View Articleஅதிகாரப் பகிர்வை அர்த்தமுடையதாக்க தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணையத் தயார் - ஹக்கீம்
புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான...
View Articleகனடியத் தமிழர்கள் ரொரான்ரோ புலனாய்வுப் பிரிவினரின் LTTE க்கு எதிரான...
நான் ரொரான்ரோ பொலிசாருடனும் மற்றும் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் புலனாய்வு பிரிவினருடனும் நெருக்கமாக வேலை செய்து வந்தேன். அவர்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக...
View Article"மயிர் கதையும் , மார்பில் பாய்ந்த கதையும்" - சகாதேவன்.
என்னை நம்புகிற மக்கள் ஈ பி டி பி யினரை நம்புவதில்லை எனத்தெரிவித்திருக்கின்றார் சந்திரகுமார்.இது ஒரு நகைச்சுவை யான கருத்தாகும். இவர் சொல்வது உண்மையென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா...
View Articleஓட்டுண்ணிகளை கழட்டி விடுகின்றது தமிரசுக்கட்சி.
எதிர்வரும் மே தினப் பேரணியை தமிழரசுக் கட்சி தனித்து நடாத்த முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதிரிக்கட்சிகளை தங்கள் பேரணிகளை தனித்து செய்யுமாறும் அக்கட்சிகளைக் கேட்டுள்ளது....
View Articleபாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்.
கொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது.இதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி வரும் ஐ.எஸ்....
View Articleநான் மறுபடி பிறப்பேனேயாகின் இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன் : பிடல் காஸ்ட்ரோ.
நிகரகுவாவின் அமைச்சரக 11 ஆண்டுகளிருந்த தோமஸ் போர்ஹே ஸான்டினிஸ்டா கெரில்லா தலைவராக இருந்தவேளை 1978இல் பிடல் காஸ்ட்ரோவை முதன் முதலில் சந்தித்தார். 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் அவர் பிடல் காஸ்ட்ரோவைச்...
View Articleபுதிய பொலிஸ் மா அதிபர் ஆறு விடயங்களில் அவதானம் செலுத்துவாராம். இன்றைய ஊடகச்...
பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்...
View Articleதென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா...
மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23)...
View Articleதனிஈழமா? போராட்டமா? கிளிநொச்சி சென்று பேசிப்பாருங்கள். மக்கள் அடித்து...
தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்:கிளிநொச்சியில்...
View Articleகோத்தபாயவை கைதுசெய்யக்கோரி மீண்டுமொரு முறை மூக்குடைபட்ட புலிப்பினாமிகள்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவரை கைது செய்யக்கோரி இரு புலிப்பினாமி அமைப்புக்களான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க...
View Articleஒப்படைக்கப்பட்டுள்ள கருமத்தை சிறப்புறச் செய்வேன் என்கின்றார் புதிய பொலிஸ் மா...
இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையேற்றுள்ள பூஜித ஜயசுந்தர, நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமை களை பொலிஸ் தலைமையகத்தில் பொறுப் பேற்றபின்னர் நடத்திய விஷேட ஊடகவி யலாளர்...
View Articleநீதித்துறையைக் காப்பாற்றுங்கள் - பிரதமர் மோடி முன் கண் கலங்கிய உச்சநீதிமன்ற...
டெல்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதித்றையைக் காப்பாற்றுமாறு பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க...
View Articleமட்டு மாவட்ட அதிபருக்கு நற்சான்றுதல் அளிக்கின்றார் கருணா அம்மான்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் ஏதோ ஒர் கட்சியின் அரசியல் நிகழ்சி நிரலின் கீழ் அமைந்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக மாவட்ட அரச அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர்...
View Articleத.தே.கூ தொடர்ந்து இனவாதத்தை தூண்டுகின்றது. விஜித்த ஹேரத்
தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின்...
View Articleஇணைந்த வட-கிழக்கா? ஒருபோதும் விடமாட்டோம் சீறுகின்றார் ரிஷாட் பதியூதின
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தான் உள்ளிட்ட அனைத்து...
View Articleசுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்.
கிழக்கு உதயம் அமைப்பினர் மாகாண இளையோரை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக செயற்பட்டுவரும் மேற்படி அமைபினர் தமது எதிர்கால...
View Articleரவுடித்தனங்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித கருணை காருணியமும் காட்டப்படாது,...
யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்....
View Articleதேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ திடீர் அறிவிப்பு. சாதி மோதலை தவிர்ப்பது...
சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில்...
View Articleநீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு
வடகொரியாவில் நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தென்கொரியா, அமெரி்க்காவை தாக்குவதற்கான...
View Article