ஒபாமாவின் அணுஆயுத உச்சிமாநாடு போர் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது. By Peter...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அணுஆயுத பரவலைக் குறைப்பதில் அவரது ஜனாதிபதி காலம் எட்டியதாக கூறும் சாதனைகளை உயர்த்திக் காட்டும் ஒரு போலியான அறிக்கையுடன், 50க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்ற அணுஆயுத...
View Articleபெண்களை தற்கொலைப் படையாக போகோஹாரம் மாற்றுவது எப்படி?- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
நைஜீரியாவின் போகோஹாரம் பயங்கரவாத அமைப்பு பெண்களை கடத்திச் சென்று நூதனமான உத்திகளை பயிற்சி அளித்து தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுகின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி அறிக்கை ஒன்றில்...
View Article"-வெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்" --2016 சித்திரை 10- - மீன்பாடும்...
பேரிகை ஆற்றின் கதறல்கதிரவெளி ஒரு குருசேத்திரமாகமகாவலி உறைந்து போனதொரு கணத்தில்கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்புவடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்குஅன்றுதான் 1972...
View Articleவிக்கிக்கு சுவாமிநாதன் சாட்டையடி
வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விமர்சித்துள்ளார்.மத்திய அரசாங்கத்தின் 65...
View Articleபிரபாகரனுக்கு சிலை வைக்க கோரி தனிமனித பிரேரணை கொண்டு வருவாராம் டக்ளஸ்
யுத்தத்தில் மண்கவ்விய எல்லாளனுக்கு துட்டகைமுனு சிலை வைத்தாராம், அந்த அடிப்படையில் சிலை ஒன்றை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனிமனித கோரிக்கை ஒன்று கொண்டுவர உள்ளாராம் என யாழ்.ஊடக...
View Articleபோர், தீவிரவாதம் ஒருபோதும் ஓய்வதில்லை என்கின்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
கடந்த 1999-களில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக ஒபாமா பணியாற்றினார். அந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவர்களுடன் கடந்த 7ம் திகதி அவர் கலந்துரையாடியபோதுபோர், தீவிரவாதம், பிரிவினை...
View Articleநல்லாட்சியும் போராட்டமும்.
போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே "நல்லாட்சி"தான். உலகமயமாதல் எதுவோ அதுவே "நல்லாட்சியாக"இருக்கின்றது. உலகமயம் என்பது சொத்துடமையைக் குவிக்கும் உலகளாவிய வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு...
View Articleமுடிச்சிடப்பட்ட கைறுகளுக்கு முன்னால் நிற்கும் மாணவர்களுக்கு பதில் கூறுமா...
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாக்கிற்கமைவாக இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூக வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பு செய்யும் அம்சமாக கல்வியும்...
View Article13வது திருத்த அரசியல்- அ. வரதராஜப்பெருமாள்
அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே!1987ல் இந்திய சமாதான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது திருத்த அரசியல் யாப்பின் காரணமாக 1988ல்...
View Articleசீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் உலக போருக்கு அச்சுறுத்துகிறது- By...
நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்கா சீனாவுடனான அதன் இராணுவ மோதலைச் சமீபத்திய வாரங்களில் கூர்மையாக தீவிரப்படுத்தி...
View Articleகாசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி.
இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா மறைந்த நேரம் காசி ஆனந்தன் "இலங்கையின் சுதந்திர நாளை பகிஸ்கரிக்க வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு மட்டக்களப்பு கல்லூரிக்கு மிதிவண்டியில் தானும்...
View Articleஒட்டுசுட்டான் பிரதேசத்தில் திரிபோஷா பதுக்கிய சுகாதாரபணிமனை ஊழியர்கள்
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சுகாதாரபணிமனையில் மக்களுக்காக கொடுக்கப்பட்ட திரிபோஷாவை ஊழியர்கள் பதுக்கி வைத்துள்ளதாக பயனாளர்கள் மிகவும் விசனம் தெரிவிக்கின்றனர். இத்திரிபோஷா பக்கட்டுக்கள் குழந்தைகள்,...
View Articleமு.காவுக்கு எதிரான சதியும் மத்திய குழுக்களின் நிலைப்பாடும் - எம்.ஐ.முபாறக்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைத் தொடரர்ந்து அக்கட்சி சதிகளுக்குள் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கின்றது. கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நேரம் பார்த்துக்...
View Articleயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்.. -விஜயகுமாரன்-
இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில்...
View Articleஎல்லாளன் யார் ? டக்களசிடம் கேட்கின்றார் சகாதேவன்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாங்கள் தெரிவித்த ஒரு கருத்து தொடர்பாக பரபரப்பாக பேசப்படுகிறது.............அதாவது யுத்தத்தால் இறந்த சகலரையும் நினைவு கூறுவதற்கு...
View Articleதானும் செய்யான் தள்ளியும் படான் என்ற சிலையில் வட மாகாண சபை. சாடுகின்றார்...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல துயரங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு வட மாகாண சபை எதுவும் செய்வதாக இல்லை. மாறாக அவர்களுக்கு சேவையாற்ற மத்திய அரசாங்கம்...
View Article"வெல்வோம்-அதற்காக": மரணத்தின் வெளிகளில் வாழ்ந்த ஒரு போராளியின் பதிவுகள்!!
எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக...
View Articleசந்திரகுமார் ஈபிடிபி யிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு...
ஈபிடிபி என்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். தனது வெளியேற்றம் தொடர்பில் அவர் தேசம்நெற்...
View Articleஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....
தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த...
View Articleஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள். கலையரசன்
மறைந்த ஊடகவியலாளர் பாலா தொடர்பான நினைவுகள்.சுவிட்சர்லாந்தில், 1992 - 1994 காலப்பகுதியில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஏடு எனும் மாதாந்த பத்திரிகையை இன்றைய இளைய...
View Article