கடந்தகால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! வெளிவிகார அமைச்சர் மங்கள
கடந்த காலத்தின் துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நாட்டில் நிகழ இடமளிக்கப்படக்கூடாது. அனைவரும் இணைந்து முன்னோக்கி பயணிக்கவேண்டும். அப்படி முன்னேறுவதற்கு கடந்த காலத்தில் இடம் பெற்ற உண்மைகள்...
View Articleமுடியுமாயின் சாகும் வரையில் ஆட்சியில் இருக்கவே முயற்சிக்கின்றனர்!
அரசியல்வாதிகளில் மதிக்கத்தக்க நபர்களும், பெண்களும் 10 வீதமானோரே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் தமது கொள்கைகளை விற்று, அதிகாரத்தைக்...
View Articleசரத் பொன்சேகாவிற்கு மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு.
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில்...
View ArticleSLFP உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை. கடிதத்தை தீ...
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக அக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதுடன் அவர்களுக்கு இது தொடர்பில் எழுத்துமூலம்...
View Articleஅங்கஜன் கோயில் மேளத்துடன் , விஜயகலா பறை மேளத்துடன். சபாஸ் நல்ல போட்டி.
வடக்கில் மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் இதுவரை விடுவிக்கப்படாக காணிகள் விடுவிப்பு என்பனவற்றில் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றது. தமிழ் மக்களின்...
View Articleமஹிந்தவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றிவிட்டேன். மார்தட்டுகின்றார்...
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் யாவும் காலாவதியாகியுள்ளதாகவும் மஹிந்த உட்பட இராணுவ வீரர்கள் யாவரையும் மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மைத்திரிபால...
View Articleவடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்பு
வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.வடமாகாணத்தின் ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, ஓய்வு...
View Articleவிசுவமடுவில் விபத்து. முன்பள்ளி ஆசிரியை பலி!
விசுவமடு 12 ம் கட்டைப் பகுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 222 ஆனந்தநகர் கிளிநொச்சியைச்...
View Articleபலாலி விமானத்தின் விரிவாக்கத்தையும் எதிர்க்கின்றார் விக்கினேஸ்வரன்.
இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க,...
View Articleஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை முடிவு.
நிலக்கண்ணி வெடி தடை தொடர்பான ஒப்பந்தம் அல்லது ஒட்டோவா ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளதாக, தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய...
View Articleரஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது: மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு...
View Articleஆசியாவில் பாரிய இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்கு, பெண்டகன் "சீன...
இந்தோ-பசிபிக்கில் பெண்டகன் தீவிரப்படுத்தி வரும் இராணுவ கட்டமைப்பை நியாயப்படுத்த மற்றும் இராணுவ வரவு-செலவு திட்டத்தை விரிவாக்குவதற்கு அழுத்தமளிக்க, உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தென் சீனக்...
View Articleபிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண...
View Articleகோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும்...
கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளதால் தோட்ட...
View Articleசிறுமி சேயா வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை
கொடதெனியாவ பகுதியில் சிறுமி சேயா சவ்தமி பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு...
View Articleஇலங்கை மாவோவாதக் கட்சி "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை"பரிந்துரைக்கின்றது....
இலங்கையில் மாவோவாத குழுவான புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி (பு.ஜ.மா.லெ.க.), "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு"எதிராக "முற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு"ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலம்,...
View Articleபுலிகள் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தியாகங்களை விபரிக்கின்றார்...
ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் - நடேசன்அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன்...
View Articleராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு.
ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.பண்டைய காலத்தில் ஆளுகைக்கு அடையாளமாக அரச வாள் ஒரு சின்னமாக திகழ்ந்தது. இவ் வாளானது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் முக்கியமான ஓர்...
View Articleநன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே! நோர்வே நக்கீரா
தமிழ்த்தேசியத்தின் சின்னமாகவும், ஒன்றைக்குரலாகவும், ஆணிவேராகவும், ஆதிசக்தியாகவும் வாழ்ந்த மங்கையர்க்கு அரசியாக அன்றே இயற்பெயர் கொண்டு மங்கையற்கு அரசியாகவே வாழ்ந்த தேசியத்தின் குரல் அடங்கி 31நாட்கள்...
View Articleமோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் “புலிகளின்”...
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடந்த வியாழனன்று, யுத்தம் முடிவடந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்கள்...
View Article