உலக மக்கட்தொகையின் அடிமட்டத்து அரைவாசிப்பேர்களின் செல்வத்திற்கு சமமான அளவிலான...
பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் ஆலோசனை குழுவின் படி, உலக சமத்துவமின்மை மீதான அண்மைய அறிக்கை எட்டு பில்லியனர்கள், அதிலும் குறிப்பாக அவர்களுள் ஆறுபேர் அமெரிக்கர், உலக மக்கட்தொகையின் கீழ் மட்டத்து...
View Articleபுலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட...
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை...
View Articleபிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ”...
இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது...
View Articleவிக்கியின் தலைமையில் அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: மல்லாகம் நீதிமன்றத்தின்...
வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், சாமி வேடம் போடும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இணைந்து நடத்திய அழிப்பு நாடகத்திற்கு எதிராக மல்லாகம் நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை...
View Articleநேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்த சில வில்பத்து நாடகம்....
நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வில்பத்து விவகாரம் சம்பந்தமாக எமது முஸ்லிம் மக்களுக்கான பல படிப்பினைகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாக் இருந்தது. வில்பத்து பிரச்சினை எப்போது ஆரம்பமானதோ அன்றிலிருந்து...
View Articleயுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
குறிப்பாக இக்கட்டுரையில், ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கியம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான...
View Articleநாங்கள் பிறேமதாஸவிடம் ஆயுதங்களைப் பெற்றுத்தான் இந்திய இராணுவத்துடன் போர்...
பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் : கருணாமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி...
View Articleஇராஜபக்சாக்கள் செய்த அதே ஊழல் மோசடி ஆட்சியே நல்லாட்சி என்று சொல்லப்படும்...
நாம் அதிகாரத்திற்கு வந்தால் ஜனாதிபதி அமைப்ப்பு முறையை இல்லாமல் செய்வோம், ஊழல் மோசடிக்கு எதிராக பாரபட்சம் அற்ற விசாரணை நடத்திதண்டனை வழங்குவோம் என மக்களுக்கு வாக்குறிதிகளை வழங்கி அதிகாரத்திற்கு வந்த...
View Articleறிசாட் பதுயுதீனின் மக்கள் சந்திப்பை சாய்தமருதில் தடுத்து நிறுத்தினர்...
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு ஹசன் அலி, அன்சில் போன்ற முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர்கள் சாய்ந்தமருதில் பொது கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்காக இடம் ஒன்றினை...
View Articleபுலிகளின் இனவழிப்பும் இலங்கை அரசின் கையாலாகத்தன்மையும். பீமன்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது அமர்வுகள் நிறைவுற்றவுடன் புலிகளின் இனவழிப்பு கோஷம் மீண்டுமொருமுறை அடங்கியிருக்கின்றது. மேலும் இக்கோஷம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வழமைபோல் கேட்கக்கூடியதாக...
View Articleவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் - கருணாகரன்
வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் பற்றிப் பகிரங்கத்தளத்தில், பரவலான உரையாடல்கள் நடக்கத்தொடங்கியுள்ளன. இதனால் மாகாணசபையின் மந்தமான அல்லது வினைத்திறனற்ற செயற்பாடுகள் கடுமையான...
View Articleநினைவில் வாழும் விசுவானந்ததேவன். நடேசன்
77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு...
View Articleதமிழ் தேசிய கூட்டமைப்பால் தவறவிடப்பட்ட அருமையான சந்தர்ப்பங்கள். ஸ்ரீரங்கன்.
நேரிடையாக தமிழரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக கூட்டமைப்பையும் சேர்த்து குற்றம் சாட்டுவது காரணத்துடனே தமிழரசு கட்சியின் தவறுகளை தட்டி கேட்க்காமல் அவர்களுடன் சேர்ந்து பயணித்து தவறுக்கு...
View Articleயாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் - சுகன்
புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள்...
View Articleஆறாத்துயரம். மே 17 ற்கு முன்னாள் போராளியான போல் ஹரிஹரசர்மா வின் சமர்ப்பணம்:
இன்னும் ஓரிருதினங்களில் புலி ஆதரவாளர்களால் மே 17 தினம் விமரிசையாக கொண்டாடப்படும். இதே மே 17 1991 அன்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவியான சிவரமணி; தற்கொலை செய்து கொண்டார். ஏகபிரதிநிதித்துவ மோகம்...
View Articleஆரிய திராவிட மோதல்கள் : சில கேள்விகள் ; வரலாற்றுக் குறிப்புகள்! -தமிழரசன்...
"தமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும்...
View Articleசிறிசபாரட்ணத்திற்கு அஞ்சலி செலுத்த கோண்டாவில்லுக்குச் சென்ற ஜனா...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதை மயானத்தை நோக்கி திரும்பிய முக்கியமான சந்தி புலிகள் ரெலோ இயக்கத்தினரை தடை செய்து அவ்வியக்கத்தினரை அழிக்க முடிவு செய்ததாகும். புலிகளியக்கத்தின் ஏகபிரதிநிதித்துவ...
View Articleராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்புகளை தானம் செய்த கூலி தொழிலாளி!
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் ராமநாதபுரம் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘’ கூலி வேலை செய்து குடும்பத்தை...
View Articleஇன்று மே 17. நா ங்கள் யார் தெரியுமா?
நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள்,...
View Articleயாரிடம் இருந்து, எவ்வாறு புரட்சியை பாதுகாப்பது By Leon Trotsky March 21, 1917
இக்கட்டுரை நியூ யோர்க் ரஷ்ய மொழி செய்தித்தாளான நோவி மிர் (புதிய உலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 21, 1917ல் வெளியிடப்பட்டது. இது இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும்...
View Article