அல்லாஹ்வின் பாதை என கூறி முஸ்லிம்களால் காணிகள் அபகரிப்பு. ஞானசார தேரர்
அல்லாஹ்வின் பாதை என்று கூறிக் கொண்டு முஸ்லிம்கள் எமது காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். தொல்பொருட்களை அழிக்கிறார்கள். வனங்களை அழிக்கிறார்கள். அரசாங்கம் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க...
View Articleயூலியான் அசெங்கே விடுதலை. வ.அழகலிங்கம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஒப்புவமையற்ற வெற்றி. உலக ஏகாதிபத்தியத்தையும் உலக முதலாளித்தவத்தையும் எதிர்த்துப் போராடிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் லெனின், ரொக்ஸ்சி .. போன்றோரின் வரிசையில் ஒப்பாரும்...
View Articleபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும்...
View Articleபெண்கள் எப்படி ரஷ்சியப் புரட்சியைத் தொடக்கினார்கள். வ.அழகலிங்கம்
ஒவ்வொரு மொழியிலும் உள்ள மிகவும் வீரமான வீறாய்ந்த சொல் புரட்சி என்ற சொல்தான். இந்தச் சொல்லாக் கேட்டால் மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கும். இது சிலிர்ப்பிக்கும் மற்றும் அதிரவைக்கும், மகிழ்விக்கும்...
View Articleஅமைச்சுப் பதவி + இரண்டு கோடி
மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள்...
View Articleபணம் பத்தும் செய்யும்
ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்.ஒரே ஒரு வட இலங்கைத் தமிழர்களின் தலைவராக இருந்தவர்.ஒரு அரசியல் தலைவர் என்பவர் சமூக அக்கறை உள்ளவராக நல்வழுப்படுத்துபவராக இருக்கவேண்டும்.சமூக...
View Articleமாணவிகள் மீதான பலாத்காரம் மூலமாக கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம்...
கடந்த 28.05.2017 ஞாயிறு பிற்பகல் மூதூர், பெரியவெளி கிராமத்தை சேர்ந்த ஆரம்ப பள்ளி மாணவிகள் மூன்று பேர்களை தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர்கள் வண்புணர்வுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது....
View Articleஜீஎஸ்பி + கிடைத்தது இதற்காகத்தானாம்
நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜீஎஸ்பி + வரிச் சலுகை இந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டது என்று...
View Articleசோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017- By David North and...
1. உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியாகும்.இந்த ஆண்டானது, ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சியுடன் தொடங்கி, விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கியின்...
View Articleகொசுக்கடி தாங்க முடியவில்லை. பீமன்
இலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்.. ஆசனங்களுக்கான அடிபாடு.. இதோ பிரிந்து செல்கின்றோம்..அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது...சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்..கூட்டமைப்புக்கு எதிர் கூட்டு...
View Articleதமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத் தமிழ் தேசியவாதத்தையும் ஒழித்துக்...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உருவாகவில்லை என்பதும்,...
View Articleயார் இந்த ஹேமசந்திரரா &அருண் ஹேமசந்திரா? யார் துரோகிகள்? கேட்கிறார் DR
நீண்ட விளக்கம். வயதில் குறைந்தவர்களுக்கு என்னை பற்றிய, என்னால் ஒரு அறிமுகம்.நான் படித்துமுடிந்தபின் பெருன்பான வைத்தியர்களைபோல் சிறந்த வாழ்கைகாக தூரதேசமோ, அல்லது பிரச்சனையில்லாத ஒரு இடமாக போய் இப்போது...
View Articleகனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.
கனடாவின் ரொரொண்டோ மாநிலத்திலுள்ள துர்கையம்மன் ஆலயத்தின் கோபுரக்கட்டுமானப் பணிகளுக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கனடிய ஊடகமான சீபீசீ நீயூஸ்...
View Articleசோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன்
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.விஞ்ஞான அறிவுக்...
View Articleஉண்மையும், யதார்த்தமும் மறைக்கப்படும் சாக்கடை அரசியல்! ‘அண்டம் காக்கைக்கும்,...
தமிழ் அரசியல் தற்போது எடுத்துச் செல்லப்படும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பொய்களும், புனைவுகளும். ஆர்ப்பரிப்பும் உண்மைகள் மக்களைச் சென்றடையவிடாது தடுக்கின்றன. சுயநலமிகளினதும், சந்தர்ப்பவாதிகளினதும்...
View Articleஇலங்கை பாராளுமன்ற மோதல் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நாற்றமெடுப்பதன் வெளிப்பாடு....
ஜனவரி 10 புதன் கிழமை, இலங்கை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் அடிபட்டுக்கொண்டமை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் உச்சகட்ட நெருக்கடியையும்...
View Article‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும்...
View Articleநம் முன்னோர் அளித்த அருஞ் செல்வம். (பகுதி 1) வ.அழகலிங்கம்.
உலகிலுள்ள ஒவ்வொரு தாயும் ஓர் அதி அழகான குழந்தையைப் பெறுகிறாள். தமிழ்த் தாயும் தமிழ் என்ற அழகான குழந்தையைப் பெற்றாள். வழமான சமூகவாழ்க்கை என்பது அரசியற் கோரிக்கைகள், சமூகநலக் கோரிக்கைகள், பொருளாதாரக்...
View Article13 வயது மாணவனின் ஆண்குறியில் இந்திரியப்பரிசோதனை செய்த ஆசிரியர் கைது ..
ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவன் வீங்கிய தனது ஆண்குறியுடன் அழுகையை நிறுத்தமாட்டாதவனாக வதங்கிப்போய் அவமானத்தில் குறுகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் படுத்துக் கிடக்கிறான்.அவனது...
View Articleமு.கா கோட்டையை கைப்பெற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால்...
முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் தனது அத்தனை பலத்தினையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரயோகித்து அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது...
View Article