வடக்கை வதைக்கின்றது ஆவா , கிழக்கை சிதைக்கின்றது மாவா. கல்முனை மாநகர சபை...
யாழ்ப்பாண மாவட்டத்தை ஆவா ஆட்டி படைப்பது போல அம்பாறை மாவட்டத்தை மாவா வாட்டி வதைக்கின்றது என்று தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. எல். எம். ரிபாஸ் தெரிவித்தார்.மருதமுனையில்...
View Articleரவியின் அமைச்சர் கனவுக்கு ஆப்பு! சீஐடி வழக்கு தாக்கல்!
ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்குமாறு ஐ.தே.கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொடர்ந்தும் பிரதமரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்ததையடுத்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி...
View Articleகம்பன்பிலவின் இருபதிற்கு எதிரான மனு 17ம் திகதிக்கு ஒத்திவைப்பு.
மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி...
View Articleசிங்களப்பிள்ளையின் தாயும் தமிழ் பிள்ளையின் தாயும் தாய்மாரே! காணாமல் போனோரை...
தனது மகன் காணாமல் போனால், ஒரு சிங்கள தாயாருக்கு இருக்கும் வலியே தமிழ் தாயாருக்கும் இருக்கும். தமிழ் தாயாருக்கு தனியான வலிகள் எதுவுமில்லை. ஒரு பிள்ளை காணாமல் போனால், அந்த பிள்ளை பற்றி அறிந்து கொள்ளும்...
View Articleதகவலறியும் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமை யாதென உங்களுக்கு தெரியுமா? ( RTI )
உங்களது மாகாண, பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அது எவ்வாறு செலவிடப்பட்டது? யார்யாருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? போன்ற அனைத்து தகவல்களையும்,...
View Articleதேர்தல் வேதாளம் மீண்டும் முருங்கையில்! தீர்வின்றேல் மீண்டும் போராம்! சம்பந்தன்.
தேர்தல்கள் வரும்போது அரசியல்வாதிகள் மூட்டை மூட்டையாக உறுதிமொழிகளை அள்ளி வீசுவர். அது தெற்கில். ஆனால் நமது அரசியல்வாதிகள் இனவாதத்தையும் அரசியல் பிரச்சினையையும் கையிலெடுப்பர். அதற்கும் மேலாக சென்று...
View Articleஇராணுவம் வேண்டுமா? வேண்டாமா? கரவெட்டடி தவிசாளரின் துணிகர முடிவால் மக்கள் பணம்...
சைக்கிளுக்கு காற்றுப்போனது! கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில் கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள காணியினை செப்பனிடும்...
View Articleஅஸ்மினின் ஊடக இணைப்பாளர் மிரட்டியதாக பெண் செய்தியாளர் பொலிஸில் முறைப்பாடு.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் என்.எம் அப்துல்லாஹ் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து குடாநாட்டு பத்திரிகை ஒன்றின் அலுவலகச்...
View ArticleTID பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வா IT பிரிவிற்கு இடமாற்றம்
பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
View Articleஆளுனருக்கும் அனந்தி சதிதரனுக்குமிடையேயுள்ள நெருக்கம் என்ன?
வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அண்மையில் இந்திய பயணமொன்றை செய்திருந்தார். இந்திய பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமைச்சராக பெற முடியாத நிலை ஏற்பட்டபோது, அமைச்சு பதவியை தவிர்த்து,...
View Articleரணில் தொடர்பான அஸ்ரபின் நிலைப்பாடு நிலையானதா?
ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் பயணிக்கமாட்டேன் என்று அஸ்ரப் அப்போது சொன்னது உண்மைதான். அவர் உயிருடன் இருந்திருந்தால் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருந்திருப்பார் என்று சொல்ல முடியாது.அரசியலில்...
View Articleஜனாதிபதி வேட்பாளராக தன்னுடைய பெயரும் பேசப்படுகின்றதாம். வாசு.
ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பில், பொதுஜன பெரமுன தீர்மானமொன்றை மேற்கொள்ளவெண்டுமென குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தனது பெயரும் முன்மொழியப்பட்டிருப்பதாக...
View Articleமுஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு காழ்ப்புணர்ச்சியாம்! கூறுகிறார் முன்னாள் எம்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மக்கள் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
View Articleஅமெரிக்க தடுப்புக்காவல் முகாம்களில் 12,800 புலம்பெயர்ந்த குழந்தைகள் அடைத்து...
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவுக்கு தங்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வராத ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இளவயதினரைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும் ஒரு நடவடிக்கையை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக...
View Articleமேற்குலகில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ள இதோ வழி.
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் பல்வேறு வகையினர் அரசியல் தஞ்சம் கோரினர். அவ்வாறு கோரியவர்களில் பெரும்பாலானோர் சுகபோக வாழ்வு தேடிச் சென்றவர்கள் என்பதும் அவர்கட்கும் நாட்டில் நடைபெற்ற...
View Articleமுன்னாள் இந்நாள் இராணுவத்தளபதிகள் மோதல்! பாதுபாப்பு ராஜாங்க அமைச்சர் விசனம்!
கோப்புகளுக்கு பாதுகாப்பாக இருந்த பிரிகேடியர், தனக்கு மற்றவர்களைவிட அறிவு உள்ளது என்று கருதுவாராக இருந்தால், அது தவறான புரிதல். இலங்கை வரலாற்றிலே இவர் ஒருவர்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றுக்குச் செல்ல...
View Articleத.தே.கூ வின் உள்வீட்டு பிரச்சினை வீதிக்கு வந்தது! பூநகரி பிரதேச சபையின்...
ஜனநாயக மரபை மீறி, மக்கள் பிரதிநிதியை சபையில் அவமதித்து மக்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கிறார் பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம்ஐயம்பிள்ளை எனத் தெரிவித்து இன்று 19-09-2018 பூநகரியில்...
View Articleசேலையில் புத்தர். பெண் சட்டத்தரணி மீது வழக்கு தாக்கல்..
புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான...
View Articleபயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றங்களுடனான புதிய வரைபு.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன், ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில்...
View Articleபுலிகள் தோற்கடிக்கப்படுவதை காண்பதற்கு ஆவலுடன் இருந்தேன். திரைப்பட இயக்குனர்...
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் எல்.டி.டி.ஈ தோற்கடிக்கப்படுவதை பார்க்க என்றுதான் விரும்பியதாக திரைப்பட இயக்கனர் ஜூட் ரட்ணம் தெரிவித்துள்ளார்.; பிபிசி உலக சேவையுடனான நேர்காணலிலேயே அவர்...
View Article